துரை வைகோ அறிவிப்புக்கு பொதுமக்கள் கண்டனம்!
Sep 2, 2026, 11:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துரை வைகோ அறிவிப்புக்கு பொதுமக்கள் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Sep 4, 2024, 07:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரில் உள்ள நிறுவனத்தில் பணியாற்ற மதிமுகவினர் மட்டும் விண்ணப்பிக்கலாம் என மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

துரை வைகோ தமது எக்ஸ் தளத்தில், “மறுமலர்ச்சி உறவுகளுக்கான வேலை வாய்ப்பு என்ற தலைப்பில், மடகாஸ்கரில் விவசாயம் சார்ந்து இயங்கி வரும் நிறுவனத்திற்கு, கனரக டிரக் மெக்கானிக், பொறுப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேவை” என அறிவித்துள்ளார்.

மேலும், “விண்ணப்பிக்கும் நபரின் பயோடேட்டாவை மதிமுக இளைஞர் அணி செயலாளர் ஆசைதம்பியின் மின்னஞ்சலுக்கோ அல்லது அவரின் வாட்சப் எண்ணிற்கு அனுப்பி வைக்கவும்” என தெரிவித்துள்ளார். குறிப்பாக, “விண்ணப்பித்த மதிமுக குடும்பத்தினர்களில் மேற்கண்ட அடிப்படை தகுதி உடையவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்” என நிபந்தனையும் விதித்துள்ளார்.

தேர்தலில், திமுக, கம்யூனிஸ்ட் கட்சி என அனைத்துக் கட்சியினரின் வாக்குகளை பெற்றுக் கொண்டு, தற்போது மதிமுகவினருக்கு மட்டும் வேலைவாய்ப்பு என அறிவிப்பது எந்த வகையில் நியாயம் என திருச்சி நாடாளுமன்ற மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags: Public condemnation of Durai Vaiko announcement!
Share
Tweet
SendShare
Previous Post

வாட்ஸ்அப் குழுக்களின் புகார் மீது நடவடிக்கை!

Next Post

ராஜஸ்தான் அணி தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்!

Related News

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணைய சட்ட முன்வடிவு – பேரவையில் அறிமுகம்!

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies