தலைவர்களின் குழந்தைகள் ஆங்கிலம், ஹிந்தி கற்கலாம், ஆனால் ஏழைக்குழந்தைகள் மட்டும் தமிழ் படிக்க வேண்டுமா? ஹெச்.ராஜா கேள்வி!
Mar 15, 2026, 05:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தலைவர்களின் குழந்தைகள் ஆங்கிலம், ஹிந்தி கற்கலாம், ஆனால் ஏழைக்குழந்தைகள் மட்டும் தமிழ் படிக்க வேண்டுமா? ஹெச்.ராஜா கேள்வி!

Murugesan M by Murugesan M
Sep 5, 2024, 05:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தலைவர்களின் குழந்தைகள் ஆங்கிலம், ஹிந்தி கற்கலாம் ஆனால் ஏழைக்குழந்தைகள் மட்டும் தமிழ் படிக்க வேண்டுமா என  பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷா வை சந்தித்து, அவரது வழிகாட்டுதலை பெற்றோம். கட்சியில் புதிய பொறுப்பு கொடுக்கப் பட்டத்தை அடுத்து, அமித்ஷா அவர்களை சந்தித்தேன். கட்சியில் மாநில நிர்வாகிகள் பொறுப்பை மாற்றுவதில் என்ன அவசரம்?

6 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாஜகவில் அடிப்படை உறுப்பினர்களில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை கட்சியில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.  புதிய உறுப்பினர் சேர்க்கை  நடைபெற்று வருகிறது. அதனை கடந்து தான் பொறுப்புகள் நியமிக்கப்படும்.

தமிழகத்தில் கல்விக் கொள்கை குறித்து அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு பதில் அளித்த H ராஜா, எப்போதும் அடுத்தவரின் சாதனைகளை தன் முதுகில் தட்டிக் கொள்வது திமுகவின் இயல்பு. . தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் நிறைய வித்தியாசம் இருப்பது ஏன்? 1000 மேற்பட்ட அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கங்களை கூட தொடவில்லை ஏன்?

ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவனுக்கு 2 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். பொறியியல் கல்லூரிகளில் 50 சதவிகிதம் கல்லூரியில் 20 சதவிகிதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதமும், 2 கல்லூரிகளில் 0 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் தான் உள்ளது. . துறை சார்ந்த அமைச்சர்கள் தமிழ்நாட்டில் மொழி பேதங்களை உருவாக்கி பிற்போக்கு கொள்கையை செயல்படுத்துகிறார்கள்.

மூன்றாவது மொழியாக ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் என மாற்றியதே பிரதமர் மோடி ஆட்சி தான். ஆனால் இங்கே தமிழ்நாட்டில் 3 வது மொழி படித்தால் ஹிந்தி உள்ளே வந்துவிடும் என பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பல குழந்தைகள் படிக்கும் போது கட்டிடம் இடிந்து விழுந்தது விடுமோ என பயந்துகொண்டு படுகிறார்கள். மரத்தடியில் வகுப்புகள் நடக்கிறது. ஆனால் PM shree திட்டம் மூலமாக சிறந்த கட்டுமானங்கள் கொண்ட பள்ளிக்கூடங்கள் வழங்கப்படுகிறது. அதனை ஏன் கொடுக்கவில்லை என பேசுவதற்கு பதில் நீங்கள் கையெழுத்து போடாததே தான். கையெழுத்து போடுங்கள் PM shree பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருகிறோம் என ஹெச். ராஜா தெரிவித்தார்.

Tags: PM Modih rajaFrenchBJP State Coordinating Committee PresidentChennai MRC Nagar
ShareTweetSendShare
Previous Post

பாதியில் நிறுத்தப்பட்ட கோட் திரைப்படம் – ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள்!

Next Post

ஆசிரியர் தினம் – அண்ணாமலை வாழ்த்து!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies