தலைவர்களின் குழந்தைகள் ஆங்கிலம், ஹிந்தி கற்கலாம், ஆனால் ஏழைக்குழந்தைகள் மட்டும் தமிழ் படிக்க வேண்டுமா? ஹெச்.ராஜா கேள்வி!
Sep 10, 2025, 02:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தலைவர்களின் குழந்தைகள் ஆங்கிலம், ஹிந்தி கற்கலாம், ஆனால் ஏழைக்குழந்தைகள் மட்டும் தமிழ் படிக்க வேண்டுமா? ஹெச்.ராஜா கேள்வி!

Web Desk by Web Desk
Sep 5, 2024, 05:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தலைவர்களின் குழந்தைகள் ஆங்கிலம், ஹிந்தி கற்கலாம் ஆனால் ஏழைக்குழந்தைகள் மட்டும் தமிழ் படிக்க வேண்டுமா என  பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷா வை சந்தித்து, அவரது வழிகாட்டுதலை பெற்றோம். கட்சியில் புதிய பொறுப்பு கொடுக்கப் பட்டத்தை அடுத்து, அமித்ஷா அவர்களை சந்தித்தேன். கட்சியில் மாநில நிர்வாகிகள் பொறுப்பை மாற்றுவதில் என்ன அவசரம்?

6 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாஜகவில் அடிப்படை உறுப்பினர்களில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை கட்சியில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.  புதிய உறுப்பினர் சேர்க்கை  நடைபெற்று வருகிறது. அதனை கடந்து தான் பொறுப்புகள் நியமிக்கப்படும்.

தமிழகத்தில் கல்விக் கொள்கை குறித்து அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு பதில் அளித்த H ராஜா, எப்போதும் அடுத்தவரின் சாதனைகளை தன் முதுகில் தட்டிக் கொள்வது திமுகவின் இயல்பு. . தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் நிறைய வித்தியாசம் இருப்பது ஏன்? 1000 மேற்பட்ட அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கங்களை கூட தொடவில்லை ஏன்?

ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவனுக்கு 2 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். பொறியியல் கல்லூரிகளில் 50 சதவிகிதம் கல்லூரியில் 20 சதவிகிதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதமும், 2 கல்லூரிகளில் 0 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் தான் உள்ளது. . துறை சார்ந்த அமைச்சர்கள் தமிழ்நாட்டில் மொழி பேதங்களை உருவாக்கி பிற்போக்கு கொள்கையை செயல்படுத்துகிறார்கள்.

மூன்றாவது மொழியாக ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் என மாற்றியதே பிரதமர் மோடி ஆட்சி தான். ஆனால் இங்கே தமிழ்நாட்டில் 3 வது மொழி படித்தால் ஹிந்தி உள்ளே வந்துவிடும் என பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பல குழந்தைகள் படிக்கும் போது கட்டிடம் இடிந்து விழுந்தது விடுமோ என பயந்துகொண்டு படுகிறார்கள். மரத்தடியில் வகுப்புகள் நடக்கிறது. ஆனால் PM shree திட்டம் மூலமாக சிறந்த கட்டுமானங்கள் கொண்ட பள்ளிக்கூடங்கள் வழங்கப்படுகிறது. அதனை ஏன் கொடுக்கவில்லை என பேசுவதற்கு பதில் நீங்கள் கையெழுத்து போடாததே தான். கையெழுத்து போடுங்கள் PM shree பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருகிறோம் என ஹெச். ராஜா தெரிவித்தார்.

Tags: PM Modih rajaFrenchBJP State Coordinating Committee PresidentChennai MRC Nagar
ShareTweetSendShare
Previous Post

பாதியில் நிறுத்தப்பட்ட கோட் திரைப்படம் – ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள்!

Next Post

ஆசிரியர் தினம் – அண்ணாமலை வாழ்த்து!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies