எந்த சூழ்நிலையிலும் இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க முடியாது - பாதுகாப்பு துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங்
Jul 25, 2025, 06:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எந்த சூழ்நிலையிலும் இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க முடியாது – பாதுகாப்பு துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங்

Web Desk by Web Desk
Sep 6, 2024, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எந்த நிலையிலும் நாட்டின் அமைதியை சீர்குலைக்க முடியாது என பாதுகாப்பு துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற கூட்டுத் தளபதிகள் மாநாட்டில் அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம்  பேசியதாவது :

“இந்தியா எப்போதும் அமைதியை விரும்புகிறது. ஆனால் இன்றைய புவிசார் அரசியல் சூழ்நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.  இந்தியாவிலும் உலகிலும் அமைதியை நிலைநாட்ட இந்தியா எப்போதும் போருக்குத் தயாராக வேண்டும்” என்றார்

மேலும், ரஷ்ய – உக்ரைன் போரை மேற்கோள் காட்டி பேசிய ராஜ்நாத் சிங், ஆயுதப் படைகள் எப்போதும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என ராஜ்நாத்சிங் கேட்டுக்கொண்டார்.

Tags: IndiaWARdefence minister rajnath singharmed forcesLucknowpeace cannot be disturbed
ShareTweetSendShare
Previous Post

கடலாடி அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் – சீறிப்பாய்ந்து சென்ற மாடுகள்!

Next Post

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் – பாஜக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies