தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
Nov 11, 2025, 04:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Sep 6, 2024, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தி.மு.க. ஆட்சியில் பெண்கள் நடமாட முடியாத அளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  தஞ்சை பூதலூரிலும், ஒரத்தநாடு பகுதியிலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றபோது காவல்துறையும், மருத்துவத்துறையும் தம்மை அலைக்கழித்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறியிருப்பதையும்  அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

பாலியல் வழக்குகளை இவ்வளவு அலட்சியமாக கையாளும் அளவிற்கு நிர்வாகம் சீர்கெட்டுள்ளதாக  அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க. ஆட்சியில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.

ஒரத்தநாடு, பூதலூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற வன்கொடுமை வழக்குகளின் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

 

Tags: DMKEdappadi PalaniswamiEPS CONDEMNBoothalurOrathanadu
ShareTweetSendShare
Previous Post

அசோக்நகர் அரசு பள்ளி தலைமை ஆசிரியை மீதான நடவடிக்கையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் – நாராயணன் திருப்பதி வலியுறுத்தல்!

Next Post

தஞ்சை அருகே பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம் – கைது செய்யப்பட்ட இருவருக்கு எலும்பு முறிவு!

Related News

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

கர்நாடகா : ஆர்எஸ்எஸ்-ல் இணைவதற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் மட்டும் 6 மடங்கு அதிகரிப்பு!

பிரதமர் மோடியை வரவேற்றார் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே!

அவதூறு வழக்கில் திமுக எம்.பி. டி. ஆர். பாலு கட்டாயம் குறுக்கு விசாரணையைச் சந்தித்துதான் ஆக வேண்டும் – நீதிமன்றம்

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்!

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

சேலம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச 12 பேரை அகதிகள் முகாமில் அடைத்த போலீசார்!

பிஎஃப்ஐ பினாமிகள் பெயரில் அறக்கட்டளைகளை தொடங்கி வெளிநாடுகளில் இருந்து நிதி வசூல் – அமலாக்கத்துறை விசாரணை!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது!

கார் வெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் – ராஜ்நாத் சிங்

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்!

டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் – 3 மணி நேரமாகக் காரில் காத்திருந்த உமர் நபி!

பயங்கரவாதிகளிடம் இருந்து கொடிய விஷத்தன்மை கொண்ட ரிசின் பறிமுதல்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – 5 ஆம்புலன்ஸ் உரிமையாளர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies