மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக சர்ச்சை - சொற்பொழிவாளர் மகா விஷ்ணு கைது!
Jan 14, 2026, 05:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக சர்ச்சை – சொற்பொழிவாளர் மகா விஷ்ணு கைது!

Murugesan M by Murugesan M
Sep 7, 2024, 04:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக சர்ச்சையில் சிக்கிய சொற்பொழிவாளர் மகா விஷ்ணுவை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய மகா விஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக புகார் எழுந்தது.

அதன்பேரில், மகா விஷ்ணு மீது பல்வேறு அமைப்புகள் சார்பில், பெருநகர சென்னை காவல் ஆணையாளர் மற்றும் திருவொற்றியூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை விமான நிலையம் வந்த மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர், அவரை கைது செய்து, சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செய்தியாளர்கள் காத்திருந்த வழியில் மகாவிஷ்ணுவை அழைத்து செல்லாமல் வேறு வழியில் போலீசார் மகா விஷ்ணுவை அழைத்துச் சென்றனர்.

இதனிடையே, தம்மை போன்ற பலருக்கும் மகாவிஷ்ணு வாழ்க்கை கொடுத்துள்ளார் எனவும், “மகா விஷ்ணுவை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரை ஏதாவது செய்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tags: chennai airportchennai policeAshok Nagar Government Girls Higher Secondary SchoolMaha Vishnu arrestedcontroversy speech
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு யார் அச்சுறுத்தல் விடுத்தாலும், பொறுத்துக் கொள்ளக் கூடாது – குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்

Next Post

தடைகளைத் தாண்டி நிறைவேறிய கனவு – பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன் பேட்டி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies