"பிரதான் மந்திரி கிஸான் சம்மன் நிதி திட்டம்" - தமிழகத்தில் பலன் அடைந்த 47 லட்சம் விவசாயிகள்!
Jul 6, 2025, 06:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“பிரதான் மந்திரி கிஸான் சம்மன் நிதி திட்டம்” – தமிழகத்தில் பலன் அடைந்த 47 லட்சம் விவசாயிகள்!

Web Desk by Web Desk
Sep 8, 2024, 10:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதான் மந்திரி கிஸான் சம்மன் நிதி” திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்.

கடந்த 2019- ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்த வழிவகுக்கும் “பிரதான் மந்திரி கிஸான் சம்மன் நிதி” திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம்  ஆண்டு தோறும் 3 தவணையாக மொத்தம் 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை நாடு முழுவதும் உள்ள 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு 17 தவணைகளில் 3 புள்ளி 24 லட்சம் கோடி ரூபாய் வரை வங்கிகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது

இந்நிலையில் கடந்த ஜூலை 31 நிலவரப்படி தமிழகத்தில் 46 லட்சத்து 76 ஆயிரத்து 80 விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளதும் இவர்களது வங்கிக் கணக்கில் மொத்தம் 10 ஆயிரத்து 900 கோடி ரூபாய் செலுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 3 லட்சத்து 24 ஆயிரத்து 51 விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Tamil Naduprime minister modiPradhan Mantri Kisan Samman Nithi.subsidies to farmers' bank accounts.
ShareTweetSendShare
Previous Post

6 நியமன உறுப்பினர்களின் ஆதரவோடு மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை!

Next Post

உள்ளாட்சி தேர்தல் – மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை!

Related News

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

Load More

அண்மைச் செய்திகள்

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் கமேனி – மொஹரம் விழாவில் பங்கேற்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா : 10-ஆம் கால யாகசாலை பூஜை கோலாகலம்!

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாள் – தலைவர்கள் புகழாரம்!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் யாகசாலை பூஜை – திருவாவடுதுறை ஆதீனம் பங்கேற்பு!

ராமநாதபுரம் அருகே கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

நெல்லையில் ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்குகிறது பாஜக முதல் மாநாடு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies