"பிரதான் மந்திரி கிஸான் சம்மன் நிதி திட்டம்" - தமிழகத்தில் பலன் அடைந்த 47 லட்சம் விவசாயிகள்!
Apr 29, 2026, 01:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“பிரதான் மந்திரி கிஸான் சம்மன் நிதி திட்டம்” – தமிழகத்தில் பலன் அடைந்த 47 லட்சம் விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
Sep 8, 2024, 10:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதான் மந்திரி கிஸான் சம்மன் நிதி” திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்.

கடந்த 2019- ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்த வழிவகுக்கும் “பிரதான் மந்திரி கிஸான் சம்மன் நிதி” திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம்  ஆண்டு தோறும் 3 தவணையாக மொத்தம் 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை நாடு முழுவதும் உள்ள 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு 17 தவணைகளில் 3 புள்ளி 24 லட்சம் கோடி ரூபாய் வரை வங்கிகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது

இந்நிலையில் கடந்த ஜூலை 31 நிலவரப்படி தமிழகத்தில் 46 லட்சத்து 76 ஆயிரத்து 80 விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளதும் இவர்களது வங்கிக் கணக்கில் மொத்தம் 10 ஆயிரத்து 900 கோடி ரூபாய் செலுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 3 லட்சத்து 24 ஆயிரத்து 51 விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: subsidies to farmers' bank accounts.Tamil Naduprime minister modiPradhan Mantri Kisan Samman Nithi.
ShareTweetSendShare
Previous Post

6 நியமன உறுப்பினர்களின் ஆதரவோடு மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை!

Next Post

உள்ளாட்சி தேர்தல் – மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies