ரஷ்யா, உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை - அஜித் தோவல் நாளை ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல்!
Sep 10, 2025, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்யா, உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை – அஜித் தோவல் நாளை ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல்!

Web Desk by Web Desk
Sep 9, 2024, 10:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நாளை ரஷ்யா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்து நீடிக்கிறது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுமாறு கேட்டுக்கொண்டார்.
அடுத்த சில வாரங்களில் உக்ரைன் சென்று போர் நிறுத்தத்துக்கு முன்வருமாறு அந்நாட்டு அதிபர் ஜெலென்கியிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

பின்னர், ரஷ்ய அதிபர் புதினை தொடர்புகொண்டு உக்ரைன் பயண அனுபவத்தை பிரதமர் மோடி விவரித்தார். இந்தச் சூழலில் உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகள் மத்தியஸ்தம் செய்யலாம் என புதின் அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய அடுதத வாரம் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் நாளை ரஷ்யா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

நாளை ரஷ்யா சென்று அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Ukraine russia warNational Security AdviserIndiaajit dovalprime minister modi
ShareTweetSendShare
Previous Post

பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டி – கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு!

Next Post

தேனியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies