கோவையில் என்ஐஏ அலுவலகம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்!
Aug 12, 2025, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் என்ஐஏ அலுவலகம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்!

Web Desk by Web Desk
Sep 10, 2024, 10:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊடகங்கள் மற்றும் யூடியூப் உள்ளிட்டவைகளை நெறிமுறைப்படுத்த புதிய மசோதா கொண்டு வரப்படும்” என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில், மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு விழா  நடைபெற்றது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர் சந்தித்தார். அவர் கூறியதாவது:

மலிவு விலை மருந்துகள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் எனபதற்காக இந்த மருந்தகம் திறக்கப்பட்டுள்ளதாகவும் மார்கெட் விலையை விட
குறைவான விலைக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றது. இந்த திட்டம் இந்தியா முழுவதும்  செயல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் விமர்சையாக இன்று கொண்டாடப்படுகின்றது.
நாளை மறு தினம் கோவையில் நடைபெறும் விழாவில் நான் பங்கேற்கின்றேன். இந்துகளின் ஒற்றுமைக்காக பாலகங்காதார திலகர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை துவங்கினர். தமிழகம் முழுவதும் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய கல்விதுறை அமைச்சர் , தமிழக முதல்வருக்கு தெளிவாக கடிதம் எழுதி இருக்கின்றார். பி.எம்.ஸ்ரீ பள்ளிக்கு தமிழக அரசு ஒப்புதல் கொடுத்தனர். அதை நடைமுறை படுத்த வேண்டும் என்று கடிதம் எழதினால் அரசிடம் இருந்து எந்த பதிலுமில்லை.  புதிய தேசிய கல்வி கொள்கை அனைத்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு கொண்டு வரப்பட்டது.

ஏ ஐ தொழில் நுட்பங்களை நிறுத்த முடியாது. நாளிதழ், டிவி தாண்டி செல்போன் வந்துள்ளது.  இப்பொது ஏ ஐ வந்துள்ளது. ஆக்கப்பூர்வமான விடயங்ளுக்கு பயன்படும்.முறையாக நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில் திட்டமிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும் சட்டம் ஒழுங்கை பற்றி கவலை இல்லாமல் இருக்கின்றனர். ஆட்சியாளர்களின் திறமையற்ற ஆட்சியால் சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதாக தெரிவித்த அவர், என்ஐஏ அலுவலகம் கோவை  வர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எல்லாரும் செய்தியாளர் என்கின்றனர்.
இதை முறைபடுத்த நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருவதாகவும்,
இதற்காக புதிய பிராட்காஸ்டிங் மசோதா வர உள்ளதாகவும் கூறினார். . இதற்காக பொது மக்கள் கருத்துகள் கேட்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்தியின் தன்மை, பொது விடயங்களுக்கு ஆக்கப்பூர்வமான செய்திகளை எடுத்து செல்வதாக இருக்க வேண்டும். யூ டியூப், இணைய ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனக்கேட்டுக்கொண்ட அவர்,
தேசத்திற்கு எதிரான கருத்துகளை சொல்லும் 69 யூ டியூப் சேனல்கள் முடக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

விஜய் கட்சி ஆரம்பித்து இருப்பதற்கு வாழ்த்துகள் என தெரிவித்த எல்.முருகன், மாநாடு நடத்த தமிழக அரசு ஏன் பயப்படுகின்றனர் என தெரியவில்லை
மாநாட்டிற்கு அனுமதி இல்லை என்று யாரும் சொன்னதாக தெரியவில்லை.
ஊடகங்கள் தான் இந்த விவாகரத்தை ஊதி பெரிதாக்குகின்றனர்.யார் கட்சி ஆரம்பித்தாலும் இது போன்ற நடைமுறைகள் கேள்விகள் கேட்பது தான் எனவும்  எல்.முருகன் தெரிவித்தார்.

Tags: L Murugancoimbatorenia office in coimbatoreyou tube
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் கணினி தொழிற்சாலை நிறுவ ஹெச்.பி. பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் – அஸ்வினி வைஷ்ணவ்

Next Post

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்!

Related News

கரூர் : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

நிபந்தனையுடன் தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

இந்திய பொருளாதாரம் உலகில் வேகமாக முன்னேறி வருகிறது : முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ரூ.4,600 கோடியில் ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களில் 4 செமி கண்டக்டர் ஆலைகள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

200 தொகுதிகளில் திமுக தோற்கும் : நயினார் நாகேந்திரன்

மினிமம் பேலன்ஸை தீர்மானிப்பது வங்கிகள் தான் – RBI

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய குத்துச்சண்டை – தங்கப்பதக்கம் வென்ற இந்தியா!

கவர்ச்சியான வேடங்களுக்காகவே நடிக்க வைக்கிறார்கள் – பூஜா ஹெக்டே

புதிய சாதனையை படைத்தது ஓலா நிறுவனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நிர்வாக சீர்கேடு : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

கால்நடைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

அமெரிக்கா : பயணிகள் விமானம் மீது மோதி விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்!

அபிராமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு : காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி : போர் நினைவிடத்தில் ஆஸ்திரேலிய ராணுவ தளபதி மரியாதை!

கோவை விமான நிலையத்தில் 7 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல் : கேரளா மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது!

பலுசிஸ்தான் விடுதலை படை பயங்கரவாத அமைப்பு – அமெரிக்கா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies