பள்ளி மாணவன் பையில் அரிவாளுடன் வந்ததால் பரபரப்பு!
Sep 3, 2025, 07:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளி மாணவன் பையில் அரிவாளுடன் வந்ததால் பரபரப்பு!

Web Desk by Web Desk
Sep 11, 2024, 05:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் இயங்கிவரும் அரசுப் பள்ளிக்கு அரிவாளுடன் வந்த 2 மாணவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாழையூத்துப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் ஏராளமான மாணவ – மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு வந்த மாணவர்களின் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை ஆசிரியர்கள் சோதனை செய்தனர்.

அப்போது 10-ஆம் வகுப்பு மாணவனின் பையில் அரிவாள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அரிவாள் எடுத்துவந்த மாணவர் உள்பட 2 மாணவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மாணவர்கள் இருவருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்ததும், சக மாணவனை மிரட்டுவதற்காக அரிவாள் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மாணவர்கள் இருவரும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

Tags: The school student came with a sickle in his bag!
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது! : அமித்ஷா

Next Post

மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்குமா தேமுதிக? : விஜய் பிரபாகரன், தேமுதிக!

Related News

ஒன்றிணையும் அதிமுக? : கதிகலங்கும் திமுக!

கரும்பு சர்க்கரைக்கு வரவேற்பு : கலப்பட விற்பனையை தடுக்க கோரிக்கை!

சமூக நீதி என அநீதி இழைக்கிறது திமுக அரசு : அண்ணாமலை

திருவாரூர் : மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர்!

வரும் 22ம் தேதிக்குள் ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமல்?

மகளுடன் சீனா சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!

Load More

அண்மைச் செய்திகள்

அலங்காநல்லூர் அருகே கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

ஜம்மு – காஷ்மீர் : வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கிய கோட்லி கிராமம்!

உத்தரப்பிரதேசத்தில் 52 வயது காதலியை கொன்ற 26 வயது இளைஞர்!

ஆந்திரா : பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்!

உருவாகிறதா நிவின் பாலி – பி.உன்னிகிருஷ்ணன் கூட்டணி?

பிரதமரின் தாயார் அவமதிப்பு சம்பவம் – எல்.முருகன் கண்டனம்!

டெல்லியில் நேருவின் அதிகாரப்பூர்வ பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை!

வட சென்னையில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

இந்தியாவுடன் கூட்டுறவு, கண்ணியமான வெளியுறவு கொள்கை தேவை : பின்லாந்து அதிபர் வலியுறுத்தல்!

இந்தியாவால் ஏமாற்றப்பட்டதாக டிரம்ப் நினைகிறார் – அமெரிக்கப் பாதுகாப்பு துறை நிபுணர் ஆஷ்லே ஜே. டெல்லிஸ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies