தனியார் மகளிர் விடுதி கட்டிடத்தை இடித்து அகற்ற மாநகராட்சி முடிவு!
Sep 11, 2025, 05:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனியார் மகளிர் விடுதி கட்டிடத்தை இடித்து அகற்ற மாநகராட்சி முடிவு!

Web Desk by Web Desk
Sep 12, 2024, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் தனியார் மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த நிலையில், விடுதி கட்டிடத்தை இடித்து அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ராபாளையம் தெருவில் தனியார் பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. அங்குள்ள குளிர்சாதனப்பெட்டி திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில், இரண்டு பெண்கள் உயிரிழந்த நிலையில், படுகாயமுற்ற மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விடுதி உரிமையாளர் இன்பா ஜெகதீஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். விடுதி அமைந்துள்ள கட்டிம் பழமையாக உள்ளதாகவும், இதுதொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்ததும், முறையான அனுமதி பெறாமல் விடுதி செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையாக விபத்து நடந்த தனியார் தங்கும் விடுதியை இடித்து அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா, அனுமதியின்றி செயல்படும் அனைத்து விடுதிகளுக்கும் சீல் வைக்கப்படும் என தெரிவித்தார்.

இதற்கிடையே விபத்து நிகழ்ந்த போது புகைமண்டலத்தில் சிக்கித் தவித்த மாணவி ஒருவர் சொல்போன் மூலம் அவருடைய சகோதரரை தொடர்பு கொண்டு காப்பாற்றுமாறு கூறும் ஆடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags: The Corporation decided to demolish the private women's hostel building!
ShareTweetSendShare
Previous Post

கண் சொட்டு மருந்து அங்கீகாரம் ரத்து!

Next Post

29.6 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கு உள்ளது! – நிர்மலா சீதாராமன்

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies