29.6 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கு உள்ளது! - நிர்மலா சீதாராமன்
Jul 6, 2025, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

29.6 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கு உள்ளது! – நிர்மலா சீதாராமன்

Web Desk by Web Desk
Sep 12, 2024, 02:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜன் தன் யோஜனா திட்டத்தில் 29 கோடியே 60 லட்சம் பெண்கள் வங்கி கணக்கு வைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கோவையில் சுயம் திட்டத்தின் கீழ் மகளிருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழாவில் பேசியவர்,

அமைச்சராக இருப்பதால் பல நிகழ்ச்சிக்கு செல்வதுண்டு. ஆனால் இந்த நிகழ்ச்சி மிக முக்கியமானது. காரணம் பெண்களை தொழில் முனைவோராக ஆக்கும் நிகழ்ச்சி என்பதால். படிப்பு எவ்வளவு படிச்சாலும் வாய்ப்பு என்பதே நமக்கு முதல் கருவி.

படிச்சி முடுச்சி இன்ஜினியரிங் வேலைக்கு போனாலும் வேலையை கற்று கொள்ள 6 மாதங்கள் ஆகிறது. வேலையில் திறமை இல்லாமல் இருக்கிறார்கள். திறமை மிக முக்கியம்.

பிரதமர் மோடி ஒவ்வொரு திட்டத்தை கொண்டு வரும்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தீர்களா. இந்த திட்டத்தில் சேர்த்தீர்களா என்று கேட்பார். இன்று பெண்களின் வாழ்வு முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் 29.6 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கு  உள்ளது. கோவையில் மட்டும் 5 லட்சம் வங்கி கணக்கு இத்திட்டத்தில் உள்ளது எனத் தெரிவித்தார்.

Tags: 29.6 crore women have bank accounts! - Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

தனியார் மகளிர் விடுதி கட்டிடத்தை இடித்து அகற்ற மாநகராட்சி முடிவு!

Next Post

பணி நிரந்தரம் வழங்கக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies