ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கும், 3 குடும்பங்களுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் - தோடா பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!
Mar 15, 2026, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கும், 3 குடும்பங்களுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் – தோடா பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!

Murugesan M by Murugesan M
Sep 14, 2024, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கும் 3 குடும்பங்களுக்கு இடையே தேர்தல் நடைபெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் தோடாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது :

நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து, ஜம்மு காஷ்மீர் அந்நிய சக்திகளால் குறிவைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, இந்த அழகான மாநிலத்தை ‘பரிவார்வாத்’ குழிதோண்டிப் புதைக்கத் தொடங்கியது.

நீங்கள் நம்பியிருக்கும் அரசியல் கட்சிகள் உங்கள் பிள்ளைகளை மட்டும் பொருட்படுத்தவில்லை 2000க்குப் பிறகு இங்கு பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

இதுவரை இளைஞர்களை முன்வர விடவில்லை அதனால்தான் 2014ல் ஆட்சிக்கு வந்த பிறகு ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களின் புதிய தலைமையை கொண்டு வர முயற்சி செய்தேன்.

பின்னர் 2018ல் இங்கு பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.  2019 இல், BDC தேர்தல்கள் நடத்தப்பட்டன, எதற்காக இந்தத் தேர்தல்கள் நடத்தப்பட்டன? ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் அடிமட்டத்தை சென்றடையும் வேண்டும் என்பதற்காக தேர்தல்கள் நடத்தப்ட்டன.

இம்முறை சட்டசபைத் தேர்தல் மூன்று குடும்பங்களுக்கும் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கும் இடையே நடைபெறுகிறது. ஒரு குடும்பம் காங்கிரஸ், ஒரு குடும்பம் தேசிய மாநாட்டு கட்சி, மற்றொரு  குடும்பம் மக்கள் ஜனநாயக கட்சி.

இங்கு அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்த நாள் முடிந்தது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சர் கூட லால் சௌக்கிற்குச் செல்ல பயப்படும் அளவுக்கு நிலைமை இருந்தது. தற்போது ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டு அமைதி நிலவுகிறது.

ஒன்றாக இணைந்து பாதுகாப்பான மற்றும் வளமான ஜம்மு-காஷ்மீரை உருவாக்குவோம், இது மோடியின் உத்தரவாதம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: prime minister modiDodaammu and Kashmir election campagin
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க அதிபர் தேர்தல் – நேரடி விவாதத்துக்கு பிறகு நடைபெற்ற கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை!

Next Post

விழிப்புணர்வு விளம்பரம் செய்ததாக கூறி ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் ஒரு கோடி ரூபாய் மோசடி – 5 பேர் கைது!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies