ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கும், 3 குடும்பங்களுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் - தோடா பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!
Jan 14, 2026, 09:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கும், 3 குடும்பங்களுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் – தோடா பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!

Murugesan M by Murugesan M
Sep 14, 2024, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கும் 3 குடும்பங்களுக்கு இடையே தேர்தல் நடைபெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் தோடாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது :

நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து, ஜம்மு காஷ்மீர் அந்நிய சக்திகளால் குறிவைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, இந்த அழகான மாநிலத்தை ‘பரிவார்வாத்’ குழிதோண்டிப் புதைக்கத் தொடங்கியது.

நீங்கள் நம்பியிருக்கும் அரசியல் கட்சிகள் உங்கள் பிள்ளைகளை மட்டும் பொருட்படுத்தவில்லை 2000க்குப் பிறகு இங்கு பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

இதுவரை இளைஞர்களை முன்வர விடவில்லை அதனால்தான் 2014ல் ஆட்சிக்கு வந்த பிறகு ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களின் புதிய தலைமையை கொண்டு வர முயற்சி செய்தேன்.

பின்னர் 2018ல் இங்கு பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.  2019 இல், BDC தேர்தல்கள் நடத்தப்பட்டன, எதற்காக இந்தத் தேர்தல்கள் நடத்தப்பட்டன? ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் அடிமட்டத்தை சென்றடையும் வேண்டும் என்பதற்காக தேர்தல்கள் நடத்தப்ட்டன.

இம்முறை சட்டசபைத் தேர்தல் மூன்று குடும்பங்களுக்கும் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கும் இடையே நடைபெறுகிறது. ஒரு குடும்பம் காங்கிரஸ், ஒரு குடும்பம் தேசிய மாநாட்டு கட்சி, மற்றொரு  குடும்பம் மக்கள் ஜனநாயக கட்சி.

இங்கு அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்த நாள் முடிந்தது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சர் கூட லால் சௌக்கிற்குச் செல்ல பயப்படும் அளவுக்கு நிலைமை இருந்தது. தற்போது ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டு அமைதி நிலவுகிறது.

ஒன்றாக இணைந்து பாதுகாப்பான மற்றும் வளமான ஜம்மு-காஷ்மீரை உருவாக்குவோம், இது மோடியின் உத்தரவாதம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: prime minister modiDodaammu and Kashmir election campagin
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க அதிபர் தேர்தல் – நேரடி விவாதத்துக்கு பிறகு நடைபெற்ற கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை!

Next Post

விழிப்புணர்வு விளம்பரம் செய்ததாக கூறி ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் ஒரு கோடி ரூபாய் மோசடி – 5 பேர் கைது!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies