ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கும், 3 குடும்பங்களுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் - தோடா பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!
Jul 4, 2025, 11:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கும், 3 குடும்பங்களுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் – தோடா பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!

Web Desk by Web Desk
Sep 14, 2024, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கும் 3 குடும்பங்களுக்கு இடையே தேர்தல் நடைபெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் தோடாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது :

நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து, ஜம்மு காஷ்மீர் அந்நிய சக்திகளால் குறிவைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, இந்த அழகான மாநிலத்தை ‘பரிவார்வாத்’ குழிதோண்டிப் புதைக்கத் தொடங்கியது.

நீங்கள் நம்பியிருக்கும் அரசியல் கட்சிகள் உங்கள் பிள்ளைகளை மட்டும் பொருட்படுத்தவில்லை 2000க்குப் பிறகு இங்கு பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

இதுவரை இளைஞர்களை முன்வர விடவில்லை அதனால்தான் 2014ல் ஆட்சிக்கு வந்த பிறகு ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களின் புதிய தலைமையை கொண்டு வர முயற்சி செய்தேன்.

பின்னர் 2018ல் இங்கு பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.  2019 இல், BDC தேர்தல்கள் நடத்தப்பட்டன, எதற்காக இந்தத் தேர்தல்கள் நடத்தப்பட்டன? ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் அடிமட்டத்தை சென்றடையும் வேண்டும் என்பதற்காக தேர்தல்கள் நடத்தப்ட்டன.

இம்முறை சட்டசபைத் தேர்தல் மூன்று குடும்பங்களுக்கும் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கும் இடையே நடைபெறுகிறது. ஒரு குடும்பம் காங்கிரஸ், ஒரு குடும்பம் தேசிய மாநாட்டு கட்சி, மற்றொரு  குடும்பம் மக்கள் ஜனநாயக கட்சி.

இங்கு அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்த நாள் முடிந்தது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சர் கூட லால் சௌக்கிற்குச் செல்ல பயப்படும் அளவுக்கு நிலைமை இருந்தது. தற்போது ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டு அமைதி நிலவுகிறது.

ஒன்றாக இணைந்து பாதுகாப்பான மற்றும் வளமான ஜம்மு-காஷ்மீரை உருவாக்குவோம், இது மோடியின் உத்தரவாதம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: prime minister modiDodaammu and Kashmir election campagin
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க அதிபர் தேர்தல் – நேரடி விவாதத்துக்கு பிறகு நடைபெற்ற கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை!

Next Post

விழிப்புணர்வு விளம்பரம் செய்ததாக கூறி ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் ஒரு கோடி ரூபாய் மோசடி – 5 பேர் கைது!

Related News

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு வாரம் நிறைவு செய்த சுபன்ஷு சுக்லா!

வாணியம்பாடி அருகே இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

அஜித் கொலை வழக்கு – சக்தீஸ்வரன் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு!

டிரினிடாட் மற்றும் டெபாகோ வாழ் இந்திய வம்சாவளியினருக்கு சிறப்பு விசா – பிரதமர் மோடி

சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றம் பிளிட்ஸ் செஸ் போட்டி – மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி குகேஷ் முதலிடம்!

Load More

அண்மைச் செய்திகள்

சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாஞ்சலி!

அஜித் கொலையில் ஐஏஎஸ் அதிகாரியின் தொடர்பை மூடி மறைக்கிறது திமுக அரசு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் குற்றச்சாட்டு!

சிகரெட் சூடு, 44 காயங்கள், மூளையில் ரத்த கசிவு – அஜித் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்!

விருதுநகர் அருகே கட்டிட வசதி கோரி அரசுப்பள்ளி மாணவர்கள் போராட்டம்!

கிருஷ்ணகிரி அருகே சிறுவன் கடத்தி கொலை – இபிஎஸ் கண்டனம்!

நாங்கள் வைத்தது தான் சட்டம் என்று செயல்பட இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? – உயர் நீதிமன்றம் கேள்வி!

அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதா கூறுவது அனைத்தும் பொய் – முன்னாள் கணவர் பேட்டி!

இளைஞர் அஜித்குமார் கொலை விவகாரம் – நிகிதாவுக்கு எதிராக குவியும் புகார்!

அஜித்குமாரை வலுக்கட்டாயமாக கஞ்சா குடிக்க வைத்து போலீசார் தாக்கினர் – உறவினர் மனோஜ்பாபு பேட்டி!

இனி இதுபோன்ற கொடூர சம்பவம் நிகழக்கூடாது – அஜித்குமாரின் தாயார் பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies