ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கும், 3 குடும்பங்களுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் - தோடா பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!
Jul 26, 2026, 06:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கும், 3 குடும்பங்களுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் – தோடா பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!

Murugesan M by Murugesan M
Sep 14, 2024, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கும் 3 குடும்பங்களுக்கு இடையே தேர்தல் நடைபெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் தோடாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது :

நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து, ஜம்மு காஷ்மீர் அந்நிய சக்திகளால் குறிவைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, இந்த அழகான மாநிலத்தை ‘பரிவார்வாத்’ குழிதோண்டிப் புதைக்கத் தொடங்கியது.

நீங்கள் நம்பியிருக்கும் அரசியல் கட்சிகள் உங்கள் பிள்ளைகளை மட்டும் பொருட்படுத்தவில்லை 2000க்குப் பிறகு இங்கு பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

இதுவரை இளைஞர்களை முன்வர விடவில்லை அதனால்தான் 2014ல் ஆட்சிக்கு வந்த பிறகு ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களின் புதிய தலைமையை கொண்டு வர முயற்சி செய்தேன்.

பின்னர் 2018ல் இங்கு பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.  2019 இல், BDC தேர்தல்கள் நடத்தப்பட்டன, எதற்காக இந்தத் தேர்தல்கள் நடத்தப்பட்டன? ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் அடிமட்டத்தை சென்றடையும் வேண்டும் என்பதற்காக தேர்தல்கள் நடத்தப்ட்டன.

இம்முறை சட்டசபைத் தேர்தல் மூன்று குடும்பங்களுக்கும் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கும் இடையே நடைபெறுகிறது. ஒரு குடும்பம் காங்கிரஸ், ஒரு குடும்பம் தேசிய மாநாட்டு கட்சி, மற்றொரு  குடும்பம் மக்கள் ஜனநாயக கட்சி.

இங்கு அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்த நாள் முடிந்தது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சர் கூட லால் சௌக்கிற்குச் செல்ல பயப்படும் அளவுக்கு நிலைமை இருந்தது. தற்போது ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டு அமைதி நிலவுகிறது.

ஒன்றாக இணைந்து பாதுகாப்பான மற்றும் வளமான ஜம்மு-காஷ்மீரை உருவாக்குவோம், இது மோடியின் உத்தரவாதம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: prime minister modiDodaammu and Kashmir election campagin
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க அதிபர் தேர்தல் – நேரடி விவாதத்துக்கு பிறகு நடைபெற்ற கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை!

Next Post

விழிப்புணர்வு விளம்பரம் செய்ததாக கூறி ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் ஒரு கோடி ரூபாய் மோசடி – 5 பேர் கைது!

Related News

முதலமைச்சரின் அலுவலகம் மாற்றம்; தயாராகும் நாமக்கல் மாளிகை

பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்; ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பினார்

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies