மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விசிக கொடி அகற்றம் - போலீசாருடன் தொண்டர்கள் வாக்குவாதம்!
Mar 15, 2026, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விசிக கொடி அகற்றம் – போலீசாருடன் தொண்டர்கள் வாக்குவாதம்!

Murugesan M by Murugesan M
Sep 14, 2024, 05:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விசிக கொடியை போலீசார் அகற்றினர்.

மதுரை மாநகர் புதூர் பேருந்து நிலையம் அருகே விசிகவினர் 60 அடி உயரத்திற்கு புதிதாக கொடிக் கம்பம் ஒன்றை நட்டனர். இதுகுறித்து எந்தவித அனுமதியும் முறையாக பெறவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ அளித்த புகாரின் பேரில், மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவின் கீழ் இரவோடு இரவாக போலீசார் கொடி கம்பத்தை அகற்றினர். அப்போது போலீசாருக்கும், விசிகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

விசிக தலைவர் திருமாவளவன் அக்கொடியை ஏற்றிவைக்க திட்டமிட்டிருந்த நிலையில் கொடிக்கம்பம் அகற்றப்பட்ட சம்பவம் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: MaduraithirumavalavanPolice removed vck flag
ShareTweetSendShare
Previous Post

விரைவில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் – டி.என்.பி.எஸ்.சி தலைவர் தகவல்!

Next Post

புதிய கன்றுக்குட்டியுடன் பிரதமர் கொஞ்சி விளையாடும் அழகிய தருணம் – மத்திய அமைச்சர் எல். முருகன் நெகிழ்ச்சி பதிவு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies