மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விசிக கொடி அகற்றம் - போலீசாருடன் தொண்டர்கள் வாக்குவாதம்!
Oct 4, 2025, 07:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விசிக கொடி அகற்றம் – போலீசாருடன் தொண்டர்கள் வாக்குவாதம்!

Web Desk by Web Desk
Sep 14, 2024, 05:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விசிக கொடியை போலீசார் அகற்றினர்.

மதுரை மாநகர் புதூர் பேருந்து நிலையம் அருகே விசிகவினர் 60 அடி உயரத்திற்கு புதிதாக கொடிக் கம்பம் ஒன்றை நட்டனர். இதுகுறித்து எந்தவித அனுமதியும் முறையாக பெறவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ அளித்த புகாரின் பேரில், மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவின் கீழ் இரவோடு இரவாக போலீசார் கொடி கம்பத்தை அகற்றினர். அப்போது போலீசாருக்கும், விசிகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

விசிக தலைவர் திருமாவளவன் அக்கொடியை ஏற்றிவைக்க திட்டமிட்டிருந்த நிலையில் கொடிக்கம்பம் அகற்றப்பட்ட சம்பவம் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: MaduraithirumavalavanPolice removed vck flag
ShareTweetSendShare
Previous Post

விரைவில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் – டி.என்.பி.எஸ்.சி தலைவர் தகவல்!

Next Post

புதிய கன்றுக்குட்டியுடன் பிரதமர் கொஞ்சி விளையாடும் அழகிய தருணம் – மத்திய அமைச்சர் எல். முருகன் நெகிழ்ச்சி பதிவு!

Related News

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கன்னியாகுமரி : கன்னியம்பலம் கல் மண்டபத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

யமுனை நதி சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்ட ரேகா குப்தா!

திருப்பூர் குமரனின் நினைவாக ரூ.100 நாணயத்தை வெளியிட வேண்டும் – A.C.சண்முகம் கோரிக்கை!

ஆந்திராவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!

மத்திய அரசின் திட்ட விழிப்புணர்வு முகாமில் பிரதமரின் படம் புறக்கணிப்பு – பாஜகவினர் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

அரியலூர் அருகே ஆய்வுக்கு வந்த அமைச்சர் மதிவேந்தனை முற்றுகையிட்ட மக்கள்!

உக்ரைனின் பயணிகள் ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்!

அமைதியை சீர்குலைக்க முயன்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – அமித் ஷா

விஜய் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

இந்திய கடலோர காவல் படைக்கு அதிநவீன அக்சர் ரோந்து கப்பல்!

ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சி!

கரூர் துயர சம்பவம் – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு என்ன தயக்கம்? – குஷ்பு கேள்வி!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

திமுக பிரமுகர் விவசாய நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி எஸ்பியிடம் பெண் புகார் மனு!

டெல்லியில் களைகட்டிய அலங்கார பொருட்களின் விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies