தீ விபத்தில் குன்றக்குடி சண்முகநாதன் கோயில் யானை உயிரிழப்பு - கண்ணீர் அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்!
Jan 14, 2026, 06:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீ விபத்தில் குன்றக்குடி சண்முகநாதன் கோயில் யானை உயிரிழப்பு – கண்ணீர் அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்!

Murugesan M by Murugesan M
Sep 15, 2024, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குன்றக்குடி சண்முகநாதன் கோயில்  சுப்புலட்சுமி யானையின் உயிரிழப்பு பக்தர்களுக்கு ஈடுகட்ட இயலாத பேரிழப்பாக அமைந்துள்ளது. அளவற்ற அன்பைப் பெற்ற சுப்புலட்சுமிக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி சண்முகநாதன் திருக்கோயிலுக்கு 1971ம் ஆண்டு காடப்ப செட்டியார் என்பவரால் சுப்புலட்சுமி என பெயர்கொண்ட இரண்டு வயது குட்டி யானை தானமாக வழங்கப்பட்டது.

கோயில் விழாக்கள் மற்றும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் சுப்புலட்சுமி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் முருகனை வணங்கிவிட்டு சுப்புலட்சுமியிடம் ஆசிர்வாதம் பெறுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

பக்தர்களிடமும், பொதுமக்களிடமும் அன்பாக நடந்து கொள்ளும் சுப்புலட்சுமி யானை தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த கொட்டகையின் மேற்புறத்தில் தென்னங்கீற்றுகள் அமைக்கப்பட்டிருந்தன.

இரவு நேரத்தில் கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த விளக்கில் இருந்து பரவிய தீ கொட்டகை முழுவதும் பரவியதால் சுப்புலட்சுமி யானை உடல்கருகி உயிரிழந்தது. சுப்புலட்சுமியின் உயிரிழப்பு அப்பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஈடுகட்ட முடியாத பேரிழப்பாக அமைந்திருக்கிறது.

அனைவரின் அன்பைப் பெற்ற சுப்புலட்சுமியின் உடலுக்கு பக்தர்களும், பொதுமக்களுக்கும் திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். குன்றக்குடி பொன்னம்பலம் அடிகள் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பு பூஜைகள் நடத்திய பின்பு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட சுப்புலட்சுமி யானை ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஆலய நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே சுப்புலட்சுமி உயிரிழப்புக்கு காரணம் என அப்பகுதி பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முருகன் சன்னதிக்கு வரும்போதெல்லாம் கண்ணெதிரே நின்ற சுப்புலட்சுமி யானை இனி இல்லை என்பதை அப்பகுதி மக்களாலும், பக்தர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags: Kunrakkudy Shanmuganathan Templetributes to Subbulakshmi elephantKaraikudiSubbulakshmi elephant
ShareTweetSendShare
Previous Post

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற மம்தாவின் முயற்சி மீண்டும் தோல்வி!

Next Post

ஓணம் பண்டிகை – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies