மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை அம்மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஏக்நாத் ஷிண்டே வீட்டில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் வழிபட்டார்.
முன்னதாக அவருக்கு ஏக்நாத் ஷிண்டே நினைவுப் பரிசு வழங்கி வரவேற்பு அளித்தார்.