கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு - பாதிக்கப்பட்ட இரு மாணவிகளுக்கு ரூ. 5 லட்சம் கருணைத்தொகை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
Aug 21, 2025, 05:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு – பாதிக்கப்பட்ட இரு மாணவிகளுக்கு ரூ. 5 லட்சம் கருணைத்தொகை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Sep 20, 2024, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரியில் போலி NCC முகாம் நடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிகளில் இருவருக்கு தலா 5 லட்சம் ரூபாயும், மற்ற மாணவிகளுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் கருணைத் தொகையாக வழங்க சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் போலி NCC முகாம் நடத்தப்பட்டு மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவானது பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட 23 மாணவிகளில் இருவருக்கு கருணைத்தொகையாக தலா 5 லட்சம் ரூபாயும், மற்ற மாணவிகளுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டனர்.

மேலும், இந்த தொகையை சம்பந்தப்பட்ட பள்ளியிடமிருந்து வசூலிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Tags: NCC campex gratia to two of the female studentsmadras high courtkrishnagiri
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது வரலாறு – மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார்

Next Post

பெய்ரூட் விமான நிலையத்தில் பேஜர், வாக்கி – டாக்கி எடுத்து செல்ல தடை – கத்தார் ஏர்வேஸ் அறிவிப்பு!

Related News

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயம்!

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி முதலமைச்சருக்கு Z பிரிவு பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies