ஆண்டுக்கு ரூ. 10 கோடி வருமானம் ஈட்டும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - சிறப்பு கட்டுரை!
Jul 25, 2025, 08:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்டுக்கு ரூ. 10 கோடி வருமானம் ஈட்டும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Sep 21, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

10 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 63 சதவீதம் உயர்ந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவில் பணக்கார வர்க்கத்தின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது என்று சென்ட்ரம் நிறுவன ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் தனிநபர்களின் எண்ணிக்கை, 49 சதவீதம் வளர்ச்சியடைந்து, 58,200 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்திருக்கும் அந்த அறிக்கை,10 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட தனிநபர்களின் எண்ணிக்கை, சுமார் 31,800 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும்,ஆண்டுதோறும் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 1 மில்லியன் தனிநபர்கள் இந்த வருமான அளவை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

2019ம் நிதியாண்டிலிருந்து 2024 ஆம் நிதியாண்டு வரை ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களின் மொத்த வருமானம், 121 சதவீதம் வளர்ச்சியடைந்து, 38 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது.

ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் தனிநபர்களின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம்106 சதவீதமாக இருந்தது. மேலும், அவர்களின் மொத்த வருமானம் 40 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.  இதனிடையே  ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களின் கூட்டு வருமானம் 64 சதவீதம் அதிகரித்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் 49 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.

வருமானம் மற்றும் அதிக வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்திருந்தாலும், இந்தியாவில் 15 சதவீத நிதிச் செல்வம் மட்டுமே தொழில் ரீதியாக நிர்வகிக்கப்படுகிறது என்பதையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

​​இந்தியாவின் உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்கள் மற்றும் அல்ட்ரா உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்களின் செல்வத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியைக் கணக்கிடும் போது, கடந்த ஆண்டு 1.2 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்த, அவர்களின் ஒருங்கிணைந்த நிதிச் சொத்துக்கள், அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 2.2 டிரில்லியன் அமெரிக்க டாலராக வளர்ச்சியடையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவில், பொதுமக்களுக்கான வெகுஜன வணிகச் சந்தைகளும், இரட்டை இலக்கங்களில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: IndiaINDIANSannual income above Rs 10 croreCentrum research reportndividuals earning increase
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் புலம்பெயர் பணியாளர்களில் 14 % இந்தியர்கள் பணியாற்றுகின்றனர் – ஆய்வில் தகவல்!

Next Post

அமெரிக்க அதிபர் தேர்தல் – பார்வையாளர்களுடன் கலந்துரையாடிய கமலா ஹாரிஸ்!

Related News

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies