பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி - மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா பெருமிதம்!
Jul 23, 2025, 10:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி – மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா பெருமிதம்!

Web Desk by Web Desk
Sep 22, 2024, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவையொட்டி, பர்னாய் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியானது சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார்.

பிரதமர் மோடி தலைமையில் இந்தியா உலகிலேயே 5ஆவது பொருளாதாரமாக முன்னேறியதை மேற்கொள் காட்டிய ஜெ.பி.நட்டா, விரைவில் 3ஆவது இடத்தை தேசம் பிடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

வாகன உதிரி பாக உற்பத்தியில் இந்தியா 3-ஆம் இடத்தில் இருப்பதாகவும், 97 சதவீத கைப்பேசிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். பிரதமர் மோடி தலைமையில் இந்தியா விரைவாக வளர்ச்சியடைவதாக கூறிய ஜெ.பி.நட்டா, ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: PM ModiCorruptionBJP National PresidentJP Nattanatta campaginJammu Kashmir assembly electionsBarnai
ShareTweetSendShare
Previous Post

நவதானியங்களை கொண்டு பிரதமர் மோடியின் உருவத்தை வரைந்த பிரெஸ்லி ஷெகினா – மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் பாராட்டு!

Next Post

மனைவியுடன் விவாகரத்து : பாடகி கெனிஷாவுடன் தொடர்பா? ஜெயம் ரவி விளக்கம்!

Related News

அசுத்தமாக குடிநீர் வருவதாக முறையிட்ட மக்கள் – தண்ணீர் பாட்டிலை பிடுங்கி எறிந்த திமுக எம்எல்ஏ!

கடலூரில் சட்ட விரோத கருக்கலைப்பு தொடர்பாக 6 பேர் கைது!

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு – விசாரணை குழுத் தலைவராக டிஐஜி அபினவ் குமார் நியமனம்!

4 நாள் அரசுமுறைப் பயணம் – பிரிட்டன், மலாத்தீவு நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies