நவதானியங்களை கொண்டு பிரதமர் மோடியின் உருவத்தை வரைந்த பிரெஸ்லி ஷெகினா - மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் பாராட்டு!
Jul 22, 2025, 11:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவதானியங்களை கொண்டு பிரதமர் மோடியின் உருவத்தை வரைந்த பிரெஸ்லி ஷெகினா – மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் பாராட்டு!

Web Desk by Web Desk
Sep 22, 2024, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

800 கிலோ நவதானியங்களை கொண்டு பிரதமர் மோடியின் உருவத்தை வரைந்த பிரெஸ்லி ஷெகினாவை மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் சந்தித்து பாராட்டு தெரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது :சென்னை வேலம்மாள் போதி வளாகம் பள்ளியில் பயின்று வரக்கூடிய மாணவி பிரெஸ்லி ஷெகினா அவர்கள், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளன்று, 800 கிலோ நவதானியங்களைக் கொண்டு பாரத பிரதமர் அவர்களின் உருவப்படத்தை ஓவியமாக வரைந்து அனைவரது நம் பாராட்டுகளையும் பெற்றிருந்தார்.

மாணவி பிரெஸ்லி ஷெகினாவை  இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தேன். இந்தியாவின் நம்பிக்கைத் தூணாக விளங்கி வருகின்ற இளைஞர்களின் நலனில், பெரிதும் கவனம் செலுத்தி வரும் நமது பாரதப் பிரதமரின் மீது கொண்ட ஈர்ப்பால்,

இதுபோன்ற சாதனை ஓவியம் வரைந்துள்ள மாணவி பிரெஸ்லி ஷெகினா, வரும் காலங்களில் தனது தனித் திறமையின் மூலம் வாழ்வின் பெரிய உச்சங்களைத் தொட வேண்டுமென்று வாழ்த்தி மகிழ்கிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: L Murugancentral minister l muruganPresley Shekina800 kg of nava grains.PM Modi
ShareTweetSendShare
Previous Post

வார விடுமுறை – குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Next Post

பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி – மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா பெருமிதம்!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!

விருதுநகர் : விதிகளை மீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!

அசோக்குமார் வெளிநாடு செல்ல அமலாக்கத்துறை எதிர்ப்பு!

தேனாம்பேட்டை அருகே திமுக அரசை கண்டித்து ஆய்வக நுட்பனர் கைது!

சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

2026 தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியை சந்திக்கும் : அண்ணாமலை

திருவண்ணாமலை : தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies