திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!
Jul 26, 2025, 10:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

Web Desk by Web Desk
Sep 23, 2024, 10:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவிலேயே தரமான ஆய்வகத்தில் திருப்பதி லட்டு பரிசோதனை செய்யப்பட்டு, அதில் விலங்குகளில் கொழுப்புகள் கலக்கப்பட்ட உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : இந்தியாவிலேயே தரமான லேப்பில்  ஆய்வு நடந்துள்ளது. அந்த ஆய்வில் உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இது பக்தர்களுடைய மனதை புன்படுத்தியுள்ளது.

விநாயர் சதுர்த்தி பண்டிகைக்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை. அதற்கு மாறாக அந்த கொள்கைக்கு புறம்பாக இருக்கக்கூடிய ஈவேரா அவர்களுடைய பிறந்தநாளில் மரியாதை செலுத்துகிறார். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்து சொல்லாதவர் எப்படி ஒரு பொதுவான நபராக இருக்க முடியும்.

முதல் கோணலே முற்றிலும் கோணல் என்பது போல விநாயக சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்து சொல்லாததை குறிப்பிட்டு பேசினார். முதல் கோணல் முற்றிலும் காரணமாக இருக்கிறது. போக போக தான் தெரியும்.

இலங்கை தேர்தல் முடிவு பற்றிய கேள்விக்கு? இது அண்டை நாட்டினுடைய சமச்சாரம் ..

அந்த நாட்டில் யார் வெற்றி பெறுகிறார்கள் அவர்களை வாழ்த்துவது தான் நமது நாட்டின் பாரம்பரியம் முறையும் கூட. யார் வெற்றி பெற்றாலும் அங்கு இருக்கக்கூடிய மக்களுடைய வாழ்வாதாரத்துக்காகவும் மேம்பாட்டிற்காக இந்தியா நட்பு நாடாக இருக்கும் என எல்.முருகன் தெரிவித்தார்.

Tags: minister l murugantirupathi lattu issueChennai
ShareTweetSendShare
Previous Post

ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட் போட்டி – இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தங்கம் வென்று சாதனை!

Next Post

இலங்கை அதிபராக பதவியேற்றார் அனுரா திசநாயகே!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies