4 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் - வெள்ளை அறிக்கை வெளியிட இபிஎஸ் வலியுறுத்தல்!
Jun 18, 2025, 12:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் – வெள்ளை அறிக்கை வெளியிட இபிஎஸ் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Sep 23, 2024, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

4 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு குறைவான முதலீட்டை ஈர்த்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019ல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வந்தவர்களை அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேலி பேசியதாகவும், அதிமுக ஆட்சியில் மேற்கொண்ட ஒப்பந்த புள்ளி விவரங்கள் அனைத்தும், அரசு கோப்பில் உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் பணியாற்றிய இரண்டு அதிகாரிகளை கேட்டிருந்தால், முதலமைச்சர் மனம்போன போக்கில் பேட்டியளித்திருக்கமாட்டார் என சாடியுள்ள அவர், முதலமைச்சரின் செயல்பாடு பூஜ்யம் என்பதால்தான் வெள்ளை அறிக்கையை வெளியிட மறுக்கிறார் எனவும் குற்றம்சாட்டினார்.

மேலும், வார்த்தை ஜாலம் மூலம் அனைவரையும் ஏமாற்றிவிடலாம்
என்ற கற்பனையில் முதலமைச்சர் மிதக்கிறார் என்றும் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.

 

Tags: Chief Minister StalinAIADMK general secretaryEdappadi Palaniswamiforeign toursinvestment statement
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் – ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்டு பாஜக போராட்டம்!

Next Post

பஞ்சாப் மாநிலத்தில் ரயிலை கவிழ்க்க சதி – ரயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பி வைக்கப்பட்டதால் பரபரப்பு!

Related News

இந்தியாவின் ராஜ தந்திரம் வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

அமெரிக்காவுக்கு பின்னடைவு : F -35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதா ஈரான்?

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா?

துருக்கிக்கு அடிமேல் அடி : இந்தியாவுடன் சைப்ரஸ் கைகோர்த்தது ஏன்?

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் : சென்னை சிறப்பு நீதிமன்றம்!

சத்துணவில் ஊழல் : படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிக்கும் திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

முருகன் மாநாட்டிற்காக 21ஆம் தேதி சிறப்பு ரயில் ஏற்பாடு : நயினார் நாகேந்திரன்

கோவை : குடியிருப்புகள் மத்தியில் ஜெபக்கூட்டம் கட்ட எதிர்ப்பு!

டெல்லி : 33 இடங்களில் சுகாதார மையங்கள் திறப்பு!

கிடுகிடுவென உயர்ந்து வரும் முல்லை பெரியாறு அணை!

பல்லடம் அருகே கண்டெய்னர் கவிழ்ந்து 2 பெண்கள் பலி!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies