ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது - பிரதமர் மோடி உரை!
Jan 14, 2026, 03:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது – பிரதமர் மோடி உரை!

Murugesan M by Murugesan M
Sep 24, 2024, 09:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி , ஐநா பொதுச்சபையில் நடைபெற்ற எதிர்கால உச்சி மாநாட்டில் உரையாற்றினார். அப்போது, மனித குலம் சார்ந்த அணுகுமுறைக்கு உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்தியாவில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டதன் மூலம் நிலையான வளர்ச்சியை நிரூபித்துள்ளதாக கூறினார்.  நமது கூட்டு பலத்தில்தான் வெற்றி இருக்கிறது என்றும், மாறாக போர்க்களத்தில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு தீவிரவாதம் தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது எனக் கூறியுள்ள அவர்,மறுபுறம் சைபர், கடல்வழி, வான்வழி போன்றவை புதிய மோதல் களமாக உருவெடுத்து வருவதாக தெரிவித்தார்.

தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவதற்கு உலகளவில் சமநிலையான ஒழுங்குமுறை தேவை எனக்கூறிய பிரதமர் மோடி, உலக நன்மைக்காக இந்தியா தனது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

இந்தியாவை பொறுத்தவரை ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: cyberspacePM ModiIndiaamericaprime minister modiUN General Assembly
ShareTweetSendShare
Previous Post

செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் – சென்னை திரும்பிய பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் : 490-க்கும் மேற்பட்டோர் பலி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies