ராகுல் காந்தியை கண்டித்து தமிழக பாஜக சார்பில் வரும் 30ஆம் தேதி ஆர்ப்பாட்டம் - கரு.நாகராஜன் தகவல்!
Oct 6, 2025, 01:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் காந்தியை கண்டித்து தமிழக பாஜக சார்பில் வரும் 30ஆம் தேதி ஆர்ப்பாட்டம் – கரு.நாகராஜன் தகவல்!

Web Desk by Web Desk
Sep 24, 2024, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து சிந்திப்பதாக பேசிய ராகுல் காந்தியை கண்டித்து தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்திற்கு சென்று பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து சிந்திக்கும் என தெரிவித்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கரு.நாகராஜன் கூறியதாவது :

“இட ஒதுக்கீடு குறித்து ராகுல்காந்தி பேசியதுமன உளச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் ,பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியல் சமுதாயம் மட்டும் பழங்குடி மக்களிடையே பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

என்னை போன்ற சமுதாய ரீதியாக பின்தங்கியுள்ள மக்களிடையே குழப்பத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியதோடு சமுதாய அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தியின்  பேச்சை கண்டிக்கும் வகையில் வரும் 30ஆம் தேதி சென்னையில் மிகப்பெரிய  ஆர்பாட்டம் பாஜக எஸ்சி பிரிவின் சார்பாக நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சென்னை மட்டுமின்றி  அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து ராகுல் காந்தி மீது சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையரையும் நேரில் சந்தித்து அவரிடம் புகார் மனு அளிக்க உள்ளதாகவும் கரு.நாகராஜன் தெரிவித்தார்

Tags: Georgetown Universityrahul gandhiTamil Nadu BJPBJP Vice President Karu Nagarajancanceling reservation.
ShareTweetSendShare
Previous Post

நவீன இந்தியா பொறியாளர்களின் பங்களிப்பால் கட்டமைக்கப்பட்டுள்ளது – புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பேச்சு!

Next Post

சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் குற்றவாளி – பரிசுப்பொருள் பெற்ற வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies