ராகுல் காந்தியை கண்டித்து தமிழக பாஜக சார்பில் வரும் 30ஆம் தேதி ஆர்ப்பாட்டம் - கரு.நாகராஜன் தகவல்!
Aug 4, 2026, 09:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் காந்தியை கண்டித்து தமிழக பாஜக சார்பில் வரும் 30ஆம் தேதி ஆர்ப்பாட்டம் – கரு.நாகராஜன் தகவல்!

Murugesan M by Murugesan M
Sep 24, 2024, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து சிந்திப்பதாக பேசிய ராகுல் காந்தியை கண்டித்து தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்திற்கு சென்று பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து சிந்திக்கும் என தெரிவித்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கரு.நாகராஜன் கூறியதாவது :

“இட ஒதுக்கீடு குறித்து ராகுல்காந்தி பேசியதுமன உளச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் ,பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியல் சமுதாயம் மட்டும் பழங்குடி மக்களிடையே பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

என்னை போன்ற சமுதாய ரீதியாக பின்தங்கியுள்ள மக்களிடையே குழப்பத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியதோடு சமுதாய அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தியின்  பேச்சை கண்டிக்கும் வகையில் வரும் 30ஆம் தேதி சென்னையில் மிகப்பெரிய  ஆர்பாட்டம் பாஜக எஸ்சி பிரிவின் சார்பாக நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சென்னை மட்டுமின்றி  அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து ராகுல் காந்தி மீது சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையரையும் நேரில் சந்தித்து அவரிடம் புகார் மனு அளிக்க உள்ளதாகவும் கரு.நாகராஜன் தெரிவித்தார்

Tags: Georgetown Universityrahul gandhiTamil Nadu BJPBJP Vice President Karu Nagarajancanceling reservation.
ShareTweetSendShare
Previous Post

நவீன இந்தியா பொறியாளர்களின் பங்களிப்பால் கட்டமைக்கப்பட்டுள்ளது – புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பேச்சு!

Next Post

சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் குற்றவாளி – பரிசுப்பொருள் பெற்ற வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!

Related News

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – மேலும் இருவர் சஸ்பெண்ட்!

காவலர் தேர்வில் குளறுபடி; தேர்வர்கள் போராட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies