தாவரப் பராமரிப்பில் முன்னுதாரணமாக திகழும் மதுரை மாவட்ட ஆசிரியை சுபஶ்ரீ - பிரதமர் மோடி பாராட்டு!
Jul 26, 2025, 12:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாவரப் பராமரிப்பில் முன்னுதாரணமாக திகழும் மதுரை மாவட்ட ஆசிரியை சுபஶ்ரீ – பிரதமர் மோடி பாராட்டு!

Web Desk by Web Desk
Sep 29, 2024, 04:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாவரப் பராமரிப்பில் ஈடுபட்டு, முன்னுதாரணமாக இருந்து மதுரை மாவட்ட ஆசிரியை .சுபஶ்ரீக்கு மனதின் குரல் நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

தாயின் பெயரில் ஒரு மரம்’ நடுதல் இயக்கத்தை, வலிமையானமொரு இயக்கமாக நாம் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தின் மதுரை மாவட்டம்  வரிச்சியூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை சுபஶ்ரீ  1980 ஆம் ஆண்டுகளில் இருந்து, மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைச் செடிகளை பாதுகாத்து பராமரிப்பதில்,  ஒரு மூலிகைப் பூங்காவையே உருவாக்கியுள்ளார்.

தனது தந்தையை ஒரு முறை பாம்பு தீண்டிய போது, தன்னிடம் இருந்த மூலிகைகளே கொண்டே அவரை நலம்பெறச் செய்துள்ளார். இவ்வாறு, பிற்காலச் சந்ததிகளுக்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையிலான தாவரப் பராமரிப்பில் ஈடுபட்டு,  முன்னுதாரணமாய் இருந்து வரும் ஆசிரியை திருமதி.சுபஶ்ரீ அவர்களுக்கு, இன்றைய ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், பிரதமர்  மோடி வாழ்த்துகள் தெரிவித்தார்.

Tags: prime minister modiMadurai district teacher SubashreeWarichiyurtree plantingmann ki baat
ShareTweetSendShare
Previous Post

தேனி மாவட்டத்தில் கனமழை – மஞ்சளாறு அணையில் இருந்து உபரி நீர் திறப்பு!

Next Post

திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டாத காங்கிரஸ் ஆட்சி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சி காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!

நாட்டை காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் – நயினார் நாகேந்திரன்

மியான்மர் : கனமழையால் திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் – மக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies