தாவரப் பராமரிப்பில் முன்னுதாரணமாக திகழும் மதுரை மாவட்ட ஆசிரியை சுபஶ்ரீ - பிரதமர் மோடி பாராட்டு!
Sep 10, 2025, 01:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாவரப் பராமரிப்பில் முன்னுதாரணமாக திகழும் மதுரை மாவட்ட ஆசிரியை சுபஶ்ரீ – பிரதமர் மோடி பாராட்டு!

Web Desk by Web Desk
Sep 29, 2024, 04:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாவரப் பராமரிப்பில் ஈடுபட்டு, முன்னுதாரணமாக இருந்து மதுரை மாவட்ட ஆசிரியை .சுபஶ்ரீக்கு மனதின் குரல் நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

தாயின் பெயரில் ஒரு மரம்’ நடுதல் இயக்கத்தை, வலிமையானமொரு இயக்கமாக நாம் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தின் மதுரை மாவட்டம்  வரிச்சியூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை சுபஶ்ரீ  1980 ஆம் ஆண்டுகளில் இருந்து, மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைச் செடிகளை பாதுகாத்து பராமரிப்பதில்,  ஒரு மூலிகைப் பூங்காவையே உருவாக்கியுள்ளார்.

தனது தந்தையை ஒரு முறை பாம்பு தீண்டிய போது, தன்னிடம் இருந்த மூலிகைகளே கொண்டே அவரை நலம்பெறச் செய்துள்ளார். இவ்வாறு, பிற்காலச் சந்ததிகளுக்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையிலான தாவரப் பராமரிப்பில் ஈடுபட்டு,  முன்னுதாரணமாய் இருந்து வரும் ஆசிரியை திருமதி.சுபஶ்ரீ அவர்களுக்கு, இன்றைய ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், பிரதமர்  மோடி வாழ்த்துகள் தெரிவித்தார்.

Tags: Warichiyurtree plantingmann ki baatprime minister modiMadurai district teacher Subashree
ShareTweetSendShare
Previous Post

தேனி மாவட்டத்தில் கனமழை – மஞ்சளாறு அணையில் இருந்து உபரி நீர் திறப்பு!

Next Post

திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டாத காங்கிரஸ் ஆட்சி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies