தாவரப் பராமரிப்பில் முன்னுதாரணமாக திகழும் மதுரை மாவட்ட ஆசிரியை சுபஶ்ரீ - பிரதமர் மோடி பாராட்டு!
Mar 15, 2026, 06:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாவரப் பராமரிப்பில் முன்னுதாரணமாக திகழும் மதுரை மாவட்ட ஆசிரியை சுபஶ்ரீ – பிரதமர் மோடி பாராட்டு!

Murugesan M by Murugesan M
Sep 29, 2024, 04:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாவரப் பராமரிப்பில் ஈடுபட்டு, முன்னுதாரணமாக இருந்து மதுரை மாவட்ட ஆசிரியை .சுபஶ்ரீக்கு மனதின் குரல் நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

தாயின் பெயரில் ஒரு மரம்’ நடுதல் இயக்கத்தை, வலிமையானமொரு இயக்கமாக நாம் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தின் மதுரை மாவட்டம்  வரிச்சியூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை சுபஶ்ரீ  1980 ஆம் ஆண்டுகளில் இருந்து, மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைச் செடிகளை பாதுகாத்து பராமரிப்பதில்,  ஒரு மூலிகைப் பூங்காவையே உருவாக்கியுள்ளார்.

தனது தந்தையை ஒரு முறை பாம்பு தீண்டிய போது, தன்னிடம் இருந்த மூலிகைகளே கொண்டே அவரை நலம்பெறச் செய்துள்ளார். இவ்வாறு, பிற்காலச் சந்ததிகளுக்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையிலான தாவரப் பராமரிப்பில் ஈடுபட்டு,  முன்னுதாரணமாய் இருந்து வரும் ஆசிரியை திருமதி.சுபஶ்ரீ அவர்களுக்கு, இன்றைய ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், பிரதமர்  மோடி வாழ்த்துகள் தெரிவித்தார்.

Tags: Warichiyurtree plantingmann ki baatprime minister modiMadurai district teacher Subashree
ShareTweetSendShare
Previous Post

தேனி மாவட்டத்தில் கனமழை – மஞ்சளாறு அணையில் இருந்து உபரி நீர் திறப்பு!

Next Post

திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டாத காங்கிரஸ் ஆட்சி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies