பிரதமர் மோடி ஜமைக்கா பிரதமர் சந்திப்பு - இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!
Nov 7, 2025, 03:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி ஜமைக்கா பிரதமர் சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

Web Desk by Web Desk
Oct 1, 2024, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜமைக்கா பிரதமர் ஆன்ட்ரூ ஹோல்னசை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

நான்கு நாள் சுற்றுப்பயணமாக ஜமைக்கா பிரதமர் ஆன்ட்ரூ ஹோல்னஸ் டெல்லி வந்தார். அவரை மத்திய இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி வரவேற்றார்.

இதையடுத்து ஹைதராபாத் இல்லத்தில் ஜமைக்கா பிரதமர் ஆன்ட்ரூ ஹோல்னசை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக தலைவர்கள் இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. ஜமைக்கா பிரதமர் இந்தியா வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து ஜமைக்கா பிரதமர் ஆன்ட்ரூ ஹோல்னஸ் மரியாதை செலுத்தினார். அவருடன் அந்நாட்டு பிரதிநிதிகள் வந்திருந்தனர்.

Tags: prime minister modiJamaican Prime Minister Andrew HolnessHyderabad house
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி திருக்குடை ஊர்வலம் – போக்குவரத்து மாற்றம்!

Next Post

சென்னையில் விமானப்படை சாகச ஒத்திகை – பயணிகள் விமானங்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம்!

Related News

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது – சுதாகர் ரெட்டி

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி நடைபாதை கடைகள் – ஆக்கிரமிப்பு பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை மெரினா கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை!

சங்ககிரி அருகே இரு மூதாட்டி கொலை வழக்கு – தேடப்பட்டவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்!

சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது வந்தே மாதரம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழா : நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் மாணவிகளிடம் கால்களை பிடித்துவிடுமாறு கூறிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

சுதந்திர தாய்நாட்டின் தேசிய உணர்வு, ஒற்றுமை, மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை வணங்குவோம் – நயினார் நாகேந்திரன்

சபரிமலை பெருவழிப் பாதை வரும் 17-ம் தேதி திறப்பு – வனத்துறை அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

கோவையில் இளம்பெண் காரில் கடத்தல்? – சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

அஜித்குமார் மரணம் தொடர்பான ஆய்வக முடிவு – 3 வாரத்தில் சிபிஐக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வந்தே மாதரம் பாடல் ஒவ்வொரு இல்லங்களிலும், நமது உள்ளங்களில் ஒலிக்கட்டும் – எல்.முருகன்

“வந்தே மாதரம்” பாடலின் மகத்துவம் ஒவ்வொரு குடிமகனையும் ஒன்றிணைக்கும் சக்தியில் உள்ளது – அண்ணாமலை

வந்தே மாதரம் 150-வது ஆண்டு கொண்டாட்டம் – அனைவரும் பங்கேற்குமாறு ஆர்எஸ்எஸ் அழைப்பு!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது – பாஜக மாநில மகளிரணி தலைவர் கவிதா ஸ்ரீகாந்த்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies