மதுக்கடைகளை திறந்தவர்கள் தான் அதனை மூட வேண்டும் - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
Mar 15, 2026, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுக்கடைகளை திறந்தவர்கள் தான் அதனை மூட வேண்டும் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Oct 2, 2024, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுக்கடைகளை திறந்தவர்கள் தான் அதனை மூட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்று வரும் உறுப்பினர் சேர்க்கை முகாமை பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா பேசியதாவது :

மது ஒழிப்பு மாநாடா, மது ஊக்குவிப்பு மாநாடா என்பது தெரியாத மாதிரி ஒரு மாநாட்டை விசிக நடத்துகிறது. பெண் வாக்காளர்களை திசை திருப்புவதற்காகவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

500 மதுபான கடைகளை மூடுவேன் என்று கூறிய திமுக அரசு ஆயிரம் தனியார் கிளப்புக்கு கடைகளுக்கு அனுமதி அளித்துள்ளனர் அந்த கிளப்பில் 150 உறுப்பினர்கள் தான் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இங்கு விதிகள் ஏதும் கடைபிடிக்கப்
படுவதில்லை. மதுக்கடைகளை திறந்தவர்களே தான் மதுக்கடைகளை மூட வேண்டும் ,

கடந்த ஆண்டு தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்த நீதிமன்றம் தொடர்ந்து அந்த விதிமுறைகளை பின்பற்றலாம் என கூறியிருந்தும் இந்த ஆண்டு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி தரவில்லை இதன் மூலம் நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு மதிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதுதான் திராவிட மாடல்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் தமிழக அரசு கொட்டு வைதுள்ளது .மேலும் நல்ல தீர்ப்பை இந்த விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கி உள்ளது.

பழனி கோபுரத்தில் மேற்பகுதி சிதலமடைந்துள்ளது. அறநிலையத்துறையின் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள ஊழலை காட்டுகிறது.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து செய்யப்பட்ட கோவில் புனரமைப்பு பணிகள் மற்றும் கும்பாபிஷேகங்களை கள ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை அரசு வெளியிட வேண்டும்.

ஸ்டாலின் மூலவர் என்றும் உதயநிதி ஸ்டாலின் உற்சவர் என்றும் சட்டத்துறை அமைச்சர் கூறிவிட்டார். எனவே மூலவர் எப்போதுமே வெளியே வர மாட்டார். இனி ஸ்டாலினும் சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ள மாட்டார் என்று சட்டத்துறை அமைச்சரை ஒப்பு கொண்டுள்ளார்..

எம்ஜிஆர், ஜெயலலிதா பாதையில் அதிமுக செல்கிறதா என்று அதிமுக தொண்டர்கள் நினைத்திருக்கலாம். அதனால் அதிமுகவிற்கு வாக்கு சதவீதம் குறைந்திருக்கலாம். என ஹெச்.ராஜா தெரிவித்தார்.

Tags: BJP leader H. RajaDMKpudukottailiquor shops closedrss march
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

காந்தி ஜெயந்தி – ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு!

Related News

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies