மரப்பாலத்தில் ஆற்றை கடக்கும் மலை கிராம மக்கள் - புதிய பாலம் அமைக்கப்படுமா? சிறப்பு கட்டுரை!
May 20, 2025, 06:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மரப்பாலத்தில் ஆற்றை கடக்கும் மலை கிராம மக்கள் – புதிய பாலம் அமைக்கப்படுமா? சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 4, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டத்தில் மலை கிராம மக்கள் தாமிரபரணி ஆற்றை கடக்க 40 ஆண்டுகளுக்கும் மேலாக மரப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மரப்பாலத்திற்கு பதிலாக கான்கிரீட் பாலம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்..

திருநெல்வேலி மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது சின்ன மயிலாறு கிராமம். பாபநாசம் அணையின் அடிவாரத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு காணி பழங்குடியினத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

சின்ன மயிலாறு கிராமத்தை சேர்ந்த மக்கள், மலைப்பகுதியில் இருந்து வெளியிடங்களுக்கு செல்லும் வழியில் தாமிரபரணி ஆறு பாய்ந்தோடுகிறது. இந்த
ஆற்றை கடந்து செல்ல முறையான பாலங்கள் எதுவும் இதுவரை அமைத்து தரப்படவில்லை. சாதாரண மரப்பாலம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இந்த மரப்பாலமும் கூட அமைக்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்து விட்டது.

கடுமையான மழை, சூறைக்காற்று, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை சீற்றங்களின்போதும், இந்த மரப்பாலத்தை பயன்படுத்திதான் சின்ன மயிலாறு கிராம மக்கள் ஆற்றை கடந்து வருகின்றனர். ஆனால், மரப்பாலம் 40 ஆண்டுகளை கடந்து விட்டதால் தற்போது மிகவும் பலவீனமடைந்துள்ளது. இனியும் இந்த மாரப்பாலத்தை பயன்படுத்துவது பாதுகாப்பாக இருக்காது என அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

சின்ன மயிலாறு கிராம மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல ஏதுவாக ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைக்க, சில ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. எனவே, இனியும் தாமதிக்காமல் ஆற்றின் குறுக்கே, கான்கிரிட் பாலம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மழைக்காலம் தொடங்குவதற்குள் கான்கிரீட் பாலத்தை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கும் மலைக் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் அச்சமின்றி ஆற்றை கடக்க கான்கிரீட் பாலம் உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்…..

Tags: Nellaitamiraparani riverwooden bridge to cross riverMylaru village
ShareTweetSendShare
Previous Post

ஈரான் Vs இஸ்ரேல் போர் மூன்றாம் உலகப்போர் தொடக்கம்? சிறப்பு கட்டுரை!

Next Post

ஈரான், இஸ்ரேல் போர் பதற்றம் – அமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

Related News

மக்கள் கொண்டாடும் ரியல் ஹீரோ ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies