மரப்பாலத்தில் ஆற்றை கடக்கும் மலை கிராம மக்கள் - புதிய பாலம் அமைக்கப்படுமா? சிறப்பு கட்டுரை!
Jun 15, 2026, 02:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மரப்பாலத்தில் ஆற்றை கடக்கும் மலை கிராம மக்கள் – புதிய பாலம் அமைக்கப்படுமா? சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 4, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டத்தில் மலை கிராம மக்கள் தாமிரபரணி ஆற்றை கடக்க 40 ஆண்டுகளுக்கும் மேலாக மரப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மரப்பாலத்திற்கு பதிலாக கான்கிரீட் பாலம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்..

திருநெல்வேலி மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது சின்ன மயிலாறு கிராமம். பாபநாசம் அணையின் அடிவாரத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு காணி பழங்குடியினத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

சின்ன மயிலாறு கிராமத்தை சேர்ந்த மக்கள், மலைப்பகுதியில் இருந்து வெளியிடங்களுக்கு செல்லும் வழியில் தாமிரபரணி ஆறு பாய்ந்தோடுகிறது. இந்த
ஆற்றை கடந்து செல்ல முறையான பாலங்கள் எதுவும் இதுவரை அமைத்து தரப்படவில்லை. சாதாரண மரப்பாலம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இந்த மரப்பாலமும் கூட அமைக்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்து விட்டது.

கடுமையான மழை, சூறைக்காற்று, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை சீற்றங்களின்போதும், இந்த மரப்பாலத்தை பயன்படுத்திதான் சின்ன மயிலாறு கிராம மக்கள் ஆற்றை கடந்து வருகின்றனர். ஆனால், மரப்பாலம் 40 ஆண்டுகளை கடந்து விட்டதால் தற்போது மிகவும் பலவீனமடைந்துள்ளது. இனியும் இந்த மாரப்பாலத்தை பயன்படுத்துவது பாதுகாப்பாக இருக்காது என அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

சின்ன மயிலாறு கிராம மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல ஏதுவாக ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைக்க, சில ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. எனவே, இனியும் தாமதிக்காமல் ஆற்றின் குறுக்கே, கான்கிரிட் பாலம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மழைக்காலம் தொடங்குவதற்குள் கான்கிரீட் பாலத்தை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கும் மலைக் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் அச்சமின்றி ஆற்றை கடக்க கான்கிரீட் பாலம் உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்…..

Tags: Nellaitamiraparani riverwooden bridge to cross riverMylaru village
ShareTweetSendShare
Previous Post

ஈரான் Vs இஸ்ரேல் போர் மூன்றாம் உலகப்போர் தொடக்கம்? சிறப்பு கட்டுரை!

Next Post

ஈரான், இஸ்ரேல் போர் பதற்றம் – அமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies