சோதனை என்ற பெயரில் கணவன் - மனைவியை தாக்கிய காவல்துறை!
Jun 7, 2025, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோதனை என்ற பெயரில் கணவன் – மனைவியை தாக்கிய காவல்துறை!

Web Desk by Web Desk
Oct 3, 2024, 03:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாத்தான்குளம் சம்பவம்போல், செங்கல்பட்டு அருகே கடையில் ரெய்டு என்ற பெயரில் போலீசார் சாதி பெயரைக் கூறி கணவன் – மனைவி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் கார்த்திகா என்பவருக்கு சொந்தமான கடையில் போதைப் பொருள் உள்ளதா என கடந்த 21 -ம் தேதி போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். இதனை கார்த்திகாவின் கணவர் வேலு வீடியோ எடுத்துள்ளார். இதனால், அவரது செல்போனை பிடுங்கிய போலீசார், அதில் இருந்த காட்சிகளை நீக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது, போலீசாருக்கும், கார்திகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், கார்த்திகாவை தாக்கியதுடன், வேனில் அவரை ஏற்ற போலீசார் முயன்றபோது, அதனை அவரது கணவர் வேலு தடுத்துள்ளார். இதனால், இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, சாதி பெயரைச் சொல்லி மிரட்டி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை அந்த கடைக்கு அனுப்பி வைத்து, ஹான்ஸ் பாக்கு இருந்ததாக கூறி கடைக்கு சீல் வைத்துள்ளனர் என கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தம்பதியினர், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் அளித்துள்ளனர்.

இல்லாத ஒரு பொருளை கடையிலிருந்து எடுத்ததாக பொய் கூறி கடையை போலீசார் மூடியுள்ளனர் எனவும், சாதி பெயரை சொல்லி தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags: KuduvancheriChengalpattupolice attacked a husband and wife
ShareTweetSendShare
Previous Post

ஈஷா யோகா மையத்தில் தமிழக காவல்துறை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

Next Post

திருச்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

Related News

அசாம் : கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் 64 கிராமங்கள்!

‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் டீசர் வெளியீடு!

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு விசாரணைக்காக பல்வீர் சிங் நீதிமன்றத்தில் ஆஜர்!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

இழப்பீடு தொகை செலுத்துங்கள் : சென்னை உயர்நீதிமன்றம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 3-வது நாளாக அலைமோதிய மக்கள் கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூன் 20-ம் தேதி வெளியாகும் டிஎன்ஏ திரைப்படம்!

தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ரவி மோகன்!

ஹார்மோனியத்தின் ரகசியத்தை எடுத்துரைத்தார் இளையராஜா!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ராஜினாமா!

நீண்ட கால காதலியை கரம்பிடித்த அகில் அக்கினேனி!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

ஓடிடியில் வெளியான லால் சலாம் திரைப்படம்!

பொது இடங்​களில் கட்டிட கழிவுகளை கொட்​டி​னால் 5 லட்ச ரூபாய் வரை அபராதம் : மேயர் பிரியா

சப்பாத்திக்கள்ளி பழத்திலிருந்து பக்க விளைவு இல்லாத நிறமிகள் தயாரிப்பு : அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies