சோதனை என்ற பெயரில் கணவன் - மனைவியை தாக்கிய காவல்துறை!
Jul 26, 2025, 01:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோதனை என்ற பெயரில் கணவன் – மனைவியை தாக்கிய காவல்துறை!

Web Desk by Web Desk
Oct 3, 2024, 03:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாத்தான்குளம் சம்பவம்போல், செங்கல்பட்டு அருகே கடையில் ரெய்டு என்ற பெயரில் போலீசார் சாதி பெயரைக் கூறி கணவன் – மனைவி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் கார்த்திகா என்பவருக்கு சொந்தமான கடையில் போதைப் பொருள் உள்ளதா என கடந்த 21 -ம் தேதி போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். இதனை கார்த்திகாவின் கணவர் வேலு வீடியோ எடுத்துள்ளார். இதனால், அவரது செல்போனை பிடுங்கிய போலீசார், அதில் இருந்த காட்சிகளை நீக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது, போலீசாருக்கும், கார்திகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், கார்த்திகாவை தாக்கியதுடன், வேனில் அவரை ஏற்ற போலீசார் முயன்றபோது, அதனை அவரது கணவர் வேலு தடுத்துள்ளார். இதனால், இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, சாதி பெயரைச் சொல்லி மிரட்டி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை அந்த கடைக்கு அனுப்பி வைத்து, ஹான்ஸ் பாக்கு இருந்ததாக கூறி கடைக்கு சீல் வைத்துள்ளனர் என கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தம்பதியினர், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் அளித்துள்ளனர்.

இல்லாத ஒரு பொருளை கடையிலிருந்து எடுத்ததாக பொய் கூறி கடையை போலீசார் மூடியுள்ளனர் எனவும், சாதி பெயரை சொல்லி தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags: Chengalpattupolice attacked a husband and wifeKuduvancheri
ShareTweetSendShare
Previous Post

ஈஷா யோகா மையத்தில் தமிழக காவல்துறை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

Next Post

திருச்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

Related News

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்!

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies