பரிதவிக்கும் வியாபாரிகள் : பயன்பாட்டிற்கு வராத நவீன மீன் அங்காடி - சிறப்பு கட்டுரை!
Aug 18, 2025, 01:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பரிதவிக்கும் வியாபாரிகள் : பயன்பாட்டிற்கு வராத நவீன மீன் அங்காடி – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 6, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மீனவ மக்களின் பயன்பாட்டிற்காக சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை பட்டினம்பாக்கத்தில் கட்டப்பட்ட மீன் அங்காடி, திறக்கப்பட்டு 50 நாட்களை கடந்தும் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கிறது. நவீன மீன் அங்காடி பற்றியும், அதில் உள்ள குறைபாடுகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

சென்னையில் பொதுமக்கள் அதிகளவு கூடக்கூடிய இடங்களில் ஒன்று பட்டினம்பாக்கம் மீன்சந்தை. சாலையின் இருபுறங்களிலும் வைக்கப்பட்டிருந்த மீன் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில், அது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. அவ்வழக்கு விசாரணையின் போது போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள மீன் கடைகளை முழுவதுமாக அகற்றுவதோடு, அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி சென்னை பட்டினம்பாக்கத்தில் 14.93 கோடி ரூபாய் மதிப்பில் 360 கடைகளுடன் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியை கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு 50 நாட்களை கடந்தும் தற்போது வரை மீனவர்களின் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கிறது.

சாலைகளில் நடைபெறும் மீன் விற்பனை, மீன் அங்காடிக்குள் இருக்காது எனவும், தற்போது திறக்கப்பட்டுள்ள மீன் அங்காடியில் போதுமான இடவசதி இல்லை எனவும் மீன் விற்பனையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக மீன் அங்காடிக்குள் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதிலும் முறைகேடு நடந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்களுக்கு விருப்பமில்லாத மீன் அங்காடிக்குள் செல்லுமாறு கட்டாயப்படுத்தினால் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ள மீன் விற்பனையாளர்கள், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் மீன் விற்பனைக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags: Chennaitamil nadu governmentPattinambakkamfish marketModern fish shop
ShareTweetSendShare
Previous Post

வான் சாகச நிகழ்ச்சியை காண சென்ற 60 வயது முதியவர் உயிரிழப்பு!

Next Post

இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies