ஜம்மு-காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டம் கான்கன்ட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் கேட்பாரற்றுக் கிடந்த வெடிபொருளை பாதுகாப்பு படையினர் மீட்டனர்.
அது செயல் இழக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறிய பாதுகாப்பு படையினர், வெடிபொருளை அங்கு வைத்தவர்களை தேடி வருகின்றனர்.