மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் திடீர் தாக்குதல்!
Jul 11, 2025, 03:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் திடீர் தாக்குதல்!

Web Desk by Web Desk
Oct 10, 2024, 05:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே நாளில் நாகையைச் சேர்ந்த 18 மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் கோபால் என்பவருக்கு சொந்தமான படகில், மொத்தம் 18 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்.

அப்போது, திடீரென வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான 800 கிலோ மீன்பிடி வலைகள் மற்றும் ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட உபகரணங்களை அபகரித்துச் சென்றுள்ளனர்.

காயமடைந்த மீனவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கீழையூர் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags: Sri Lankan pirates suddenly attack fishermen!
ShareTweetSendShare
Previous Post

லாவோஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி!

Next Post

32-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் கைது!

Related News

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி?

திருப்பரங்குன்றம் கோயில் : தமிழ் பாடசாலை நிர்வாகிகளுக்கும், கோயில் சிவாச்சாரியார்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு!

கிடங்கு கட்ட அனுமதி பெற்றுவிட்டு, விதிமுறைகளை மீறினால் கட்டிடத்தை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆளுநரின் அதிகாரத்தில் தமிழக முதல்வர் தலையிடக்கூடாது – மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

கிருஷ்ணகிரி : 8 வயது சிறுவனை கடித்து குதறிய வெறிநாய்!

திண்டுக்கல் : உறவினருடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் படுகொலை!

Load More

அண்மைச் செய்திகள்

‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் Kaajuma பாடல் வெளியானது!

புனித நீராடி கன்வார் யாத்திரையை தொடங்கிய பக்தர்கள்!

முதலமைச்சர் பதவி யாருக்கு? : கர்நாடகாவில் நாற்காலி சண்டை!

கே.சி வீரமணிக்கு எதிரான வழக்கு – சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்!

சாவன் மாதம் – பித்தளை பாத்திரங்கள், பூஜை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு!

ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடிய பறந்து போ படக்குழுவினர்!

தீர்ப்பில் மாற்றம் கோரி செந்தில்பாலாஜி மனு!

சென்னை : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரைப்பட துணை இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் கைது!

சென்னை அம்பத்தூரில் திமுக கவுன்சிலரிடம் சரமாரி கேள்வி எழுப்பிய குடியிருப்பு வாசிகள்!

ஹரியானா : டென்னிஸ் வீராங்கனை ராதா யாதவ் தந்தையால் சுட்டுக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies