நில மோசடி வழக்கு! : மாவட்ட துணை ஆட்சியர் கைது!
Nov 5, 2025, 10:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நில மோசடி வழக்கு! : மாவட்ட துணை ஆட்சியர் கைது!

Web Desk by Web Desk
Oct 11, 2024, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காரைக்கால் பார்வதீஸ்வரர் கோயில் நில மோசடி வழக்கு தொடர்பாக மாவட்ட துணை ஆட்சியர் கைது செய்யப்பட்டார்.

காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபார்வதீஸ்வரர் சுவாமி கோயிலுக்கு சொந்தமாக காரைக்கால் ஜிப்மர் வளாகம் அருகில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 50 ஏக்கர் நிலம் உள்ளது.

இதனை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் அரசு விற்பனை செய்வதுபோல் போலி ஆவணங்கள் தயாரித்து நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டன.

இதுதொடர்பாக ஆட்சியர் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இடைத்தரகராக செயல்பட்ட சிவராமன், நில அளவையர் ரேணுகாதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த மோசடி வழக்கு தொடர்பாக மாவட்ட துணை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தனிப்படை போலீசார் துணை ஆட்சியர் ஜான்சனை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவரிடம் 15 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்ற நிலையில், அதிரடியாக கைது செய்தனர்.

Tags: Land fraud case! : District Deputy Collector Arrested!
ShareTweetSendShare
Previous Post

“தி கிங் மேக்கர்” ரத்தன் டாடா!

Next Post

டாடா சாம்ராஜ்ஜியத்தின் அடுத்த தலைவர் யார்?

Related News

தாம்பரத்தில் நுகர்வோர் அபராத தொகையை கையாடல் செய்த மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்!

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல் – அன்புமணியின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டு மக்களை பற்றி துளி கூட அக்கறை இல்லை – நயினார் நாகேந்திரன்

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

தனியார் தொழிற்சாலை விடுதி குளியலறையில் கேமரா – வடமாநில பெண் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

வர்த்தகம் தொடர்பாகப் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை – வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர்!

நியூயார்க் மேயர் தேர்தல் – ஜனநாயக கட்சியின் ஜோஹ்ரான் மம்தானி அபார வெற்றி!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

கபடி வீரர் அபினேசுக்கு நடிகர் துருவ் விக்ரம் நேரில் வாழ்த்து!

அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி எம்எல்ஏ அருள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

அமெரிக்காவில் பாத்திரம் கழுவும் வேலைக்காக சேர்ந்த நபர் ஓனராக மாறிய ஆச்சரியம்!

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை – பிரதமர் மோடி

எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாத கொடூரம் கோவையில் நடந்துள்ளது – சி.பி.ராதாகிருஷ்ணன் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies