நில மோசடி வழக்கு! : மாவட்ட துணை ஆட்சியர் கைது!
Aug 3, 2025, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நில மோசடி வழக்கு! : மாவட்ட துணை ஆட்சியர் கைது!

Web Desk by Web Desk
Oct 11, 2024, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காரைக்கால் பார்வதீஸ்வரர் கோயில் நில மோசடி வழக்கு தொடர்பாக மாவட்ட துணை ஆட்சியர் கைது செய்யப்பட்டார்.

காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபார்வதீஸ்வரர் சுவாமி கோயிலுக்கு சொந்தமாக காரைக்கால் ஜிப்மர் வளாகம் அருகில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 50 ஏக்கர் நிலம் உள்ளது.

இதனை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் அரசு விற்பனை செய்வதுபோல் போலி ஆவணங்கள் தயாரித்து நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டன.

இதுதொடர்பாக ஆட்சியர் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இடைத்தரகராக செயல்பட்ட சிவராமன், நில அளவையர் ரேணுகாதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த மோசடி வழக்கு தொடர்பாக மாவட்ட துணை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தனிப்படை போலீசார் துணை ஆட்சியர் ஜான்சனை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவரிடம் 15 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்ற நிலையில், அதிரடியாக கைது செய்தனர்.

Tags: Land fraud case! : District Deputy Collector Arrested!
ShareTweetSendShare
Previous Post

“தி கிங் மேக்கர்” ரத்தன் டாடா!

Next Post

டாடா சாம்ராஜ்ஜியத்தின் அடுத்த தலைவர் யார்?

Related News

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies