நில மோசடி வழக்கு! : மாவட்ட துணை ஆட்சியர் கைது!
Jul 28, 2026, 11:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நில மோசடி வழக்கு! : மாவட்ட துணை ஆட்சியர் கைது!

Murugesan M by Murugesan M
Oct 11, 2024, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காரைக்கால் பார்வதீஸ்வரர் கோயில் நில மோசடி வழக்கு தொடர்பாக மாவட்ட துணை ஆட்சியர் கைது செய்யப்பட்டார்.

காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபார்வதீஸ்வரர் சுவாமி கோயிலுக்கு சொந்தமாக காரைக்கால் ஜிப்மர் வளாகம் அருகில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 50 ஏக்கர் நிலம் உள்ளது.

இதனை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் அரசு விற்பனை செய்வதுபோல் போலி ஆவணங்கள் தயாரித்து நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டன.

இதுதொடர்பாக ஆட்சியர் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இடைத்தரகராக செயல்பட்ட சிவராமன், நில அளவையர் ரேணுகாதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த மோசடி வழக்கு தொடர்பாக மாவட்ட துணை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தனிப்படை போலீசார் துணை ஆட்சியர் ஜான்சனை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவரிடம் 15 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்ற நிலையில், அதிரடியாக கைது செய்தனர்.

Tags: Land fraud case! : District Deputy Collector Arrested!
ShareTweetSendShare
Previous Post

“தி கிங் மேக்கர்” ரத்தன் டாடா!

Next Post

டாடா சாம்ராஜ்ஜியத்தின் அடுத்த தலைவர் யார்?

Related News

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

இன்றைய தங்கம் விலை!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது – ராஜா முத்துப்பாண்டி பெற்றோர் உருக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு விவகாரம் : பஞ்சாப் அமைச்சர்கள் பதவி விலக போர்க்கொடி – சிறப்பு தொகுப்பு!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முத்துப்பாண்டிக்கு முதல்வர் பாராட்டு – ரு.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு!

கோயில் காணிக்கை கூட்டணி அமைத்து கொள்ளை – உரிய நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தல்!

அப்துல் கலாம் நினைவு தினம் – அண்ணாமலை மரியாதை!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் விசாரணைக்கு ஆஜர்!

48 மணிநேரத்தில் சுமார் 20 லட்சம் பேர் – பிரதமர் மோடியின் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடரும் Followers! 

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies