சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோயில்களின் புதிய மேல்சாந்தி தேர்வு!
Aug 5, 2025, 07:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோயில்களின் புதிய மேல்சாந்தி தேர்வு!

Web Desk by Web Desk
Oct 11, 2024, 02:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோயில்களின் புதிய மேல்சாந்தி தேர்வு வரும் 17-ம் தேதி நடைபெறும் என பந்தள அரண்மனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மாளிகைபுரம் அம்மன் கோயில் புதிய மேல்சாந்தி பதவிக்கு 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கு தகுதியானவர்களை திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் மற்றும் தந்திரி ஆகியோர் அடங்கிய குழுவினர் தேர்வு செய்தனர்.

வரும் 17ஆம் தேதி சபரிமலை சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், மேல்சாந்தி பெயர்களின் சீட்டுகளை எடுக்க பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்த ரிஷிகேஷ் வர்மா என்ற சிறுவனும், வைஷ்ணவி என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 16-ம் தேதி சபரிமலையில் சாமி தரிசனம் செய்யும் சிறுவர், சிறுமி, மேல்சாந்தி பெயர்களின் சீட்டுகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பழைய மேல்சாந்திகள் புதிய மேல்சாந்திகளிடம் பொறுப்புக்களை ஒப்படைத்துவிட்டு சன்னிதானத்தை விட்டுக் கீழே இறங்கும் நிகழ்வு நடைபெறும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

Tags: New Melashanti selection of Sabarimala and Malayapuram temples!
ShareTweetSendShare
Previous Post

டெஸ்லாவின் ரோபோ டாக்சியை வெளியிட்ட எலோன் மஸ்க் !

Next Post

தனியார் விடுதியில் துப்பாக்கி, தோட்டக்களுடன் தங்கியிருந்த நபர் கைது!

Related News

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

கர்நாடகா : அரசுப் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

கனடாவில் ராமர் சிலை திறப்பு!

எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக பேச வேண்டாம் : மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!

ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!

15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்!

உதகை : சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies