சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோயில்களின் புதிய மேல்சாந்தி தேர்வு!
Jan 14, 2026, 10:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோயில்களின் புதிய மேல்சாந்தி தேர்வு!

Murugesan M by Murugesan M
Oct 11, 2024, 02:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோயில்களின் புதிய மேல்சாந்தி தேர்வு வரும் 17-ம் தேதி நடைபெறும் என பந்தள அரண்மனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மாளிகைபுரம் அம்மன் கோயில் புதிய மேல்சாந்தி பதவிக்கு 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கு தகுதியானவர்களை திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் மற்றும் தந்திரி ஆகியோர் அடங்கிய குழுவினர் தேர்வு செய்தனர்.

வரும் 17ஆம் தேதி சபரிமலை சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், மேல்சாந்தி பெயர்களின் சீட்டுகளை எடுக்க பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்த ரிஷிகேஷ் வர்மா என்ற சிறுவனும், வைஷ்ணவி என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 16-ம் தேதி சபரிமலையில் சாமி தரிசனம் செய்யும் சிறுவர், சிறுமி, மேல்சாந்தி பெயர்களின் சீட்டுகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பழைய மேல்சாந்திகள் புதிய மேல்சாந்திகளிடம் பொறுப்புக்களை ஒப்படைத்துவிட்டு சன்னிதானத்தை விட்டுக் கீழே இறங்கும் நிகழ்வு நடைபெறும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

Tags: New Melashanti selection of Sabarimala and Malayapuram temples!
ShareTweetSendShare
Previous Post

டெஸ்லாவின் ரோபோ டாக்சியை வெளியிட்ட எலோன் மஸ்க் !

Next Post

தனியார் விடுதியில் துப்பாக்கி, தோட்டக்களுடன் தங்கியிருந்த நபர் கைது!

Related News

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies