திருவள்ளூர் அருகே ரயில் விபத்து ஏற்பட்டது எப்படி?
Aug 4, 2025, 12:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவள்ளூர் அருகே ரயில் விபத்து ஏற்பட்டது எப்படி?

Web Desk by Web Desk
Oct 12, 2024, 10:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயணிகள் ரயில், பிரதான தண்டவாளத்தில் செல்லாமல், லூப் பாதையில் நுழைந்ததே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் மைசூரில் இருந்து பீகார் மாநிலத்தின் தர்பங்காவுக்கு செல்ல, நேற்று காலை 10.34 மணிக்கு பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.

சென்னை வழியாக சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து, தர்பங்காவுக்கு இந்த ரயில் செல்லவிருந்தது. ரயிலின் 27 பெட்டிகளில் ஆயிரத்து 300 பயணிகள் இருந்தனர்.

நேற்றிரவு 7.37 மணிக்கு சென்னை பெரம்பூர் வந்தடைந்த பயணிகள் ரயில், வியாசர்பாடி ஜீவா வழியாக, கும்மிடிப்பூண்டி மார்க்கமாக பயணத்தை தொடர்ந்தது.

இரவு 8:27 மணிக்கு அந்த ரயில் பொன்னேரியை சென்றடைந்தது. தொடர்ந்து பிரதான தண்டவாளத்திலேயே பயணிக்கும்படி ரயிலுக்கு சிக்னல் தரப்பட்டது. ஆனால், கவரப்பேட்டை அருகே சென்றபோது பிரதான லைனில் பயணிக்காமல், ‘லுாப்’ லைனுக்குள் பயணிகள் ரயில் நுழைந்து விட்டது.

அந்த பாதையில் ஏற்கனவே சரக்கு ரயில் ஒன்று 2 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 75 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற பயணிகள் ரயில், சரக்கு ரயிலின் பின்புறமாக வேகமாக மோதியது. இதனால், சரக்கு ரயில் தீப்பிடித்த நிலையில், பயணிகள் ரயிலின் 11 பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின.

Tags: Andhra PradeshNational Disaster Response Forcetrain collidedKavarappettaiMysuru-Darbanga Expresstrain accident
ShareTweetSendShare
Previous Post

சென்னை அருகே சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதிய விபத்து : 19 பேர் காயம்!

Next Post

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை – தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல்!

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்? – சிறப்பு தொகுப்பு!

குரங்கணி அருகே சீமான் போராட்டம் – சுற்றுலா பயணிகள் அவதி!

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

ரசிகர்களை அழ வைத்து சென்ற நகைச்சுவை நடிகர் மதன் பாப் : சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை – குவியும் பாராட்டு!

போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies