திருவள்ளூர் அருகே ரயில் விபத்து ஏற்பட்டது எப்படி?
Sep 18, 2025, 02:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவள்ளூர் அருகே ரயில் விபத்து ஏற்பட்டது எப்படி?

Web Desk by Web Desk
Oct 12, 2024, 10:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயணிகள் ரயில், பிரதான தண்டவாளத்தில் செல்லாமல், லூப் பாதையில் நுழைந்ததே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் மைசூரில் இருந்து பீகார் மாநிலத்தின் தர்பங்காவுக்கு செல்ல, நேற்று காலை 10.34 மணிக்கு பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.

சென்னை வழியாக சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து, தர்பங்காவுக்கு இந்த ரயில் செல்லவிருந்தது. ரயிலின் 27 பெட்டிகளில் ஆயிரத்து 300 பயணிகள் இருந்தனர்.

நேற்றிரவு 7.37 மணிக்கு சென்னை பெரம்பூர் வந்தடைந்த பயணிகள் ரயில், வியாசர்பாடி ஜீவா வழியாக, கும்மிடிப்பூண்டி மார்க்கமாக பயணத்தை தொடர்ந்தது.

இரவு 8:27 மணிக்கு அந்த ரயில் பொன்னேரியை சென்றடைந்தது. தொடர்ந்து பிரதான தண்டவாளத்திலேயே பயணிக்கும்படி ரயிலுக்கு சிக்னல் தரப்பட்டது. ஆனால், கவரப்பேட்டை அருகே சென்றபோது பிரதான லைனில் பயணிக்காமல், ‘லுாப்’ லைனுக்குள் பயணிகள் ரயில் நுழைந்து விட்டது.

அந்த பாதையில் ஏற்கனவே சரக்கு ரயில் ஒன்று 2 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 75 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற பயணிகள் ரயில், சரக்கு ரயிலின் பின்புறமாக வேகமாக மோதியது. இதனால், சரக்கு ரயில் தீப்பிடித்த நிலையில், பயணிகள் ரயிலின் 11 பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின.

Tags: train collidedKavarappettaiMysuru-Darbanga Expresstrain accidentAndhra PradeshNational Disaster Response Force
ShareTweetSendShare
Previous Post

சென்னை அருகே சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதிய விபத்து : 19 பேர் காயம்!

Next Post

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை – தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல்!

Related News

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies