கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை - தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல்!
Nov 4, 2025, 10:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை – தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல்!

Web Desk by Web Desk
Oct 12, 2024, 10:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திரா நோக்கி மைசூரு-தர்பங்கா விரைவு ரயில் சென்று கொண்டிருந்ததாகவும் அந்த ரயிலுக்கு மெயின் லைன் செல்லுமாறு சிக்னல் கொடுக்கப்பட்டதாக  தெரிவித்தார்.

ஆனால் பயணிகள் ரயில் லூப் லைனில் சென்றதாகவும், அங்கு ஏற்கனவே நின்ற சரக்கு ரயில் மீது மோதியதாகவும் கூறினார்.

நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும், சிலர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார். இதனையடுத்து மீட்பு பணியில் ரயில்வே போலீசார், மாநில போலீசார், தீயணைப்பு வீரர்கள், மீட்பு படையினர் ஈடுபட்டதாக தெரிவித்தார்

காயமடைந்தவர்கள் ஸ்டான்லி மருத்துவமனை, சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சீரமைப்பு பணிகள் முடிய சுமார் 15 மணி நேரம் ஆகலாம் என்றும், விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் ஆர்.என்.சிங் தெரிவித்தார்,

Tags: train collidedKavarappettaiMysuru-Darbanga Expressrp singhhigh level enquirytrain accidentAndhra PradeshNational Disaster Response Force
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூர் அருகே ரயில் விபத்து ஏற்பட்டது எப்படி?

Next Post

கவரப்பேட்டை ரயில் விபத்து – மீட்புப்பணியில் ஆர்.எஸ்.எஸ். சேவா பாரதி!

Related News

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

சூடானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர் : வீடியோ வெளியானதால் பரபரப்பு!

நிதி நெருக்கடியால் பரிதவிக்கும் “அனில் அம்பானி”!

Load More

அண்மைச் செய்திகள்

காவிரி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள் – விதிமுறைகளை மீறி அராஜகம்!

ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய “அதிர்ஷ்டசாலி” – வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு!

என்று தீரும் இந்த அவலம்? : குண்டும், குழியுமான சாலையால் துயரம்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : பதிலளியுங்கள் இரும்பு மனது முதல்வரே – நயினார் நாகேந்திரன்

ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பீகார்  தேர்தலில் துடைத்தெறியப்படும் – அமித் ஷா

இந்தியா தான் தனக்கு பிடித்த நாடு – ஜெர்மன் டிராவல் விலாகர்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு!

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை திமுகவினர் மிரட்டுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார்!

அமெரிக்காவில் ஆங்கில புலமை இல்லாத 7,248 லாரி ஓட்டுநர்கள் நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies