திருவள்ளூர்: மழை ஓய்ந்தும் வடியாத மழை நீரால் பொதுமக்கள் அவதி!
Nov 9, 2025, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவள்ளூர்: மழை ஓய்ந்தும் வடியாத மழை நீரால் பொதுமக்கள் அவதி!

Web Desk by Web Desk
Oct 18, 2024, 01:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு ஊராட்சியில் மழையின் போது தேங்கிய தண்ணீர் 3 நாட்களாகியும் வடியாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கனமழை காரணமாக அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் தண்ணீர் தேங்கியதாலும் பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியதாலும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இப்பகுதியில் கால்வாய் தூர்வாரும் பணி முறையாக நடைபெறாததால் தண்ணீர் தேங்கியதாகவும், மருத்துவமனை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் இருந்து வருவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில் மழை நின்றும் தேங்கிய தண்ணீர் வடியாமல் இருப்பதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனதெரிவித்தனர்.

Tags: Thiruvallur: People suffer from rain water that does not drain even when the rain stops!
ShareTweetSendShare
Previous Post

கார் ஓட்டுநர் தாக்கியதில் படுகாயம் அடைந்த முதியவர் பலி!

Next Post

சோழிங்கநல்லூர் : ஏரி முழுவதும் படர்ந்திருக்கும் ஆகாய தாமரை!

Related News

விவசாயிகளைப் பறிதவிக்கவிடுவது தான் “பொற்கால” திமுக ஆட்சியின் அம்சமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகம் முழுவதும் திமுக எதிர்ப்பு உள்ளது – அமர்பிரசாத் ரெட்டி

திருவண்ணாமலை : கரும்பு தோட்டத்தில் சாக்கு பையில் சடலமாக கிடந்த பெண்!

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த தம்பதி!

திண்டுக்கல் : காற்றாலை இறக்கை ஏற்றிச் சென்ற ராட்சத கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து!

வேளச்சேரி 87-வது வார்டு பகுதியில் SIR பணிகளை மேற்கொள்வதில் அதிகாரிகள் அலட்சியம்!

Load More

அண்மைச் செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் – பின்னணி என்ன?

ஆஸி.க்கு எதிரான 5வது டி20 ரத்து – தொடரை வென்று இந்தியா அசத்தல்!

விமானச் சேவையை முடக்கிய GPS SPOOFING – டெல்லியில் இதுதான் முதல்முறை!

5 இந்தியர்களை கடத்திய தீவிரவாதிகள் – என்ன நடக்கிறது மாலியில்?

ஜேம்ஸ் டைசன் விருது வென்ற இந்திய மாணவர்!

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – வறட்சியின் பிடியில் டெஹ்ரான்!

குண்டாக இருந்தால் இனி அமெரிக்க விசா கிடைக்காது? – ட்ரம்ப் புதிய உத்தரவு!

சாணியடி திருவிழாவை தவறாக சித்தரிப்பதா? : இந்தியர்கள் கண்டிப்பு – பின்வாங்கிய அமெரிக்க யூடியூபர்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொடக்கம்!

பீகார் எம்.பி ஷாம்பவி சவுத்ரியின் இரு கை விரலிலும் மை இருந்ததால் சர்ச்சை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies