காவலர் வீர வணக்க நாள் - நினைவு சின்னத்தில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மரியாதை!
Oct 3, 2025, 11:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவலர் வீர வணக்க நாள் – நினைவு சின்னத்தில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மரியாதை!

Web Desk by Web Desk
Oct 21, 2024, 12:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவலர் வீர வணக்க நாளையொட்டி பல்வேறு மாவட்ட காவல்துறையினர் சார்பில் உயிர்நீத்த காவல்துறை அதிகாரிகளுக்கு காவலர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

கடந்த 1959-ம் ஆண்டு இந்தியா- சீனா எல்லை பகுதியில் நடந்த மோதலில் இந்திய காவலர்கள் பலர் வீரமரணம் அடைந்தனர். அவர்களது நினைவை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர் வீர வணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

இதனையொட்டி சென்னை காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில், டிஜிபி சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டு மட்டும் 213 ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் வீரமரணமடைந்துள்ளதாக கூறினார். மேலும், அவர்களது வீர மரணம் என்றும் வீண் போகாது எனவும் தெரிவித்தார்.

இதேபோல, புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தலைமையிலான காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

சேலத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில், காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினவ் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் நினைவை போற்றும் விதமாக காவல்துறையினர் சார்பில் மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் மாணவ – மாணவிகள் கலந்துகொண்டனர்

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் காவலர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் எஸ்.பி ஸ்டாலின் ஆகியோர் உயிர்நீத்த போலீசாருக்கு மலர் வளையம் வைத்து 36 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினார்.

Tags: ChennaiDGP shankar jiwalPolice Martyrs MemorialPolice Commemoration Daytamilnadu dgp
ShareTweetSendShare
Previous Post

பாஜக 3.0 ஆட்சியில் ரூ.9 லட்சம் கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்கள் – பிரதமர் மோடி

Next Post

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை – முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Related News

11 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி!

இன்றைய தங்கம் விலை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் விழா – சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி!

கடினமான சூழல்களை தகர்த்தெறிந்து அனைவரின் நம்பிக்கையை பெற்ற ஆர்எஸ்எஸ் – ஸ்ரீ சங்கர விஜயேந்திர சுவாமிகள் புகழாரம்!

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை தோல்வியில் மட்டுமே முடியும் – ரஷ்ய அதிபர் புதின் உறுதி!

சர்வதேச எல்லையான சர் கிரீக் பகுதியில் ராணுவ உள்கட்டமைப்பை அதிகரிக்கும் பாகிஸ்தான் – ராஜ்நாத்சிங் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி வரி குறைப்பு – சென்னையில் கடைகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மத்திய அமைச்சர் எல்.முருகன்!

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் – இந்து முன்னணி கண்டனம்!

மைசூரு தசரா விழா – ஜம்பு சவாரி கோலாகலம்!

குலசேகரன்பட்டினம் தசரா விழா – சூரசம்ஹாரம் கோலாகலம்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான  முதல் டெஸ்ட் – இந்தியா அபாரம்!

இந்தியா – சீனா இடையே வரும் 26ம் தேதி முதல் நேரடி விமான சேவை!

கொலம்பியாவில் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

உலகத் தலைமையை ஏற்கும் நிலையை இந்தியா இன்னும் அடையவில்லை – கொலம்பியாவில் ராகுல்காந்தி சர்ச்சை பேச்சு!

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies