கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு - கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை!
Jul 27, 2025, 03:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு – கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை!

Web Desk by Web Desk
Oct 22, 2024, 10:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

உக்கடம் கோட்டைமேட்டில் சங்கமேஸ்வரர் கோயில் அருகே கடந்த 2022ஆம் ஆண்டு காரில் குண்டு வெடித்தது. இதில், ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபின் என்பவர் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன், முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். திட்டத்தை அரங்கேற்ற நிதி உதவி செய்த புகாரில் பவாஸ் ரஹ்மான், அபு ஹனிபா, சரண் மாரியப்பன் ஆகியோரையும் கைது செய்த என்ஐஏ அதிகாரிகள், அவர்களை சென்னை அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகள், மூன்று பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Tags: National Investigation AgencyCoimbatore car blast caseSangameswarar TempleBawas RahmanAbu HanifaCharan Mariappan
ShareTweetSendShare
Previous Post

பேச்சுவார்த்தையில் உடன்பாடு – போராட்டத்தை நிறைவு செய்த கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள்!

Next Post

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் – இந்திய ஏ அணி அறிவிப்பு!

Related News

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies