மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கு - 5 பேருக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Sep 18, 2025, 11:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கு – 5 பேருக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Oct 22, 2024, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கில் சிறையில் உள்ள 5 பேருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

2007 -ம் ஆண்டு தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்து கணிப்பில், மு.க.அழகிரியை விட மு.க.ஸ்டாலினுக்கு அதிக செல்வாக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அழகிரியின் ஆதரவாளர்கள், மதுரை உத்தங்குடியிலுள்ள தினகரன் அலுவலகத்தை பெட்ரோல் குண்டு வீசி தாக்கியேதாடு, தீ வைத்தும் எரித்தனர். இந்த சம்பவத்தில் பத்திரிகை அலுவலக ஊழியர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பான வழக்கில், அழகிரியின் ஆதரவாளரான அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. ராஜாராமுக்கு 5 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் ஜாமின்கோரி உச்சநீதிமன்றத்தில் விஜய் பாண்டி, கந்தசாமி, ராமையா பாண்டியன், சுதாகர், காட்டுவாசி முருகன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

குற்றவாளிகள் அனைவரும் ஏழரை ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்துள்ளதால், அவர்களுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது.

Tags: KandasamyRamaiah PandianSupreme Court granted bailsupreme courtM K StalinSudhakarDhinakaran newspaper office burning case.Vijay Pandi
ShareTweetSendShare
Previous Post

ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

Next Post

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 % தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!

Related News

பாகிஸ்தான் – சவுதி அரேபியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies