மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கு - 5 பேருக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Jul 1, 2025, 05:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கு – 5 பேருக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Oct 22, 2024, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கில் சிறையில் உள்ள 5 பேருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

2007 -ம் ஆண்டு தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்து கணிப்பில், மு.க.அழகிரியை விட மு.க.ஸ்டாலினுக்கு அதிக செல்வாக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அழகிரியின் ஆதரவாளர்கள், மதுரை உத்தங்குடியிலுள்ள தினகரன் அலுவலகத்தை பெட்ரோல் குண்டு வீசி தாக்கியேதாடு, தீ வைத்தும் எரித்தனர். இந்த சம்பவத்தில் பத்திரிகை அலுவலக ஊழியர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பான வழக்கில், அழகிரியின் ஆதரவாளரான அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. ராஜாராமுக்கு 5 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் ஜாமின்கோரி உச்சநீதிமன்றத்தில் விஜய் பாண்டி, கந்தசாமி, ராமையா பாண்டியன், சுதாகர், காட்டுவாசி முருகன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

குற்றவாளிகள் அனைவரும் ஏழரை ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்துள்ளதால், அவர்களுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது.

Tags: supreme courtM K StalinSudhakarDhinakaran newspaper office burning case.Vijay PandiKandasamyRamaiah PandianSupreme Court granted bail
ShareTweetSendShare
Previous Post

ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

Next Post

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 % தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!

Related News

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

Load More

அண்மைச் செய்திகள்

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன் திட்டவட்டம்!

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் தொழில்துறை தடுமாறுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடை வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!

ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் – உச்சநீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies