குஜராத்தில் டாடா குழும ராணுவ விமான தயாரிப்பு ஆலை - ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து திறந்து வைத்தார் மோடி!
Sep 9, 2025, 08:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் டாடா குழும ராணுவ விமான தயாரிப்பு ஆலை – ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து திறந்து வைத்தார் மோடி!

Web Desk by Web Desk
Oct 28, 2024, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலம் வதோதராவில் டாடா குழுமத்துக்கு சொந்தமான ராணுவ விமான தயாரிப்பு ஆலையை பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ SANCHAZ கூட்டாக திறந்து வைத்தனர்.

வதோதராவில் ராணுவ விமான தயாரிப்பு ஆலைலையை டாடா குழுமம் நிறுவியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் ‘ஏர்பஸ் ‘ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2022-ம் ஆண்டு இந்த ஆலைக்கு பிரதமர் மோடி முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

ராணுவத்திற்கு தேவையான C2 ரக விமானங்கள் தயாரிக்கப்பட உள்ள இந்த ஆலை நாளை முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த ஆலையை பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ SANCHAZ ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை இருவரும் நேரில் பார்வையிட்டனர். முன்னதாக  திறந்தவெளி வாகனத்தில்  பேரணி மேற்கொண்டனர்.

அப்போது, சாலையின் இருபுறமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டு, பொதுமக்கள் மூலம் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags: Tata Group's military aircraft manufacturinggujaratvadodaraprime minister modiSpanish Prime MinisterPedro SANCHAZ
ShareTweetSendShare
Previous Post

கோவை தொழிலதிபர்கள் வீட்டில் வருமான வரி சோதனை – ரூ. 42 கோடி சிக்கியதாக தகவல்!

Next Post

இரு நாட்களில் குரூப்-4 தேர்வு முடிவு வெளியாகலாம் என தகவல்!

Related News

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies