மாநில மனித உரிமைகள் ஆமாநில மனித உரிமைகள் ஆணைய தலைவரின் இல்லத்திற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதற்கு எதிராக மனு!ணைய தலைவரின் இல்லத்துக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதற்கு எதிராக மனு!
Oct 12, 2025, 03:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாநில மனித உரிமைகள் ஆமாநில மனித உரிமைகள் ஆணைய தலைவரின் இல்லத்திற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதற்கு எதிராக மனு!ணைய தலைவரின் இல்லத்துக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதற்கு எதிராக மனு!

Web Desk by Web Desk
Oct 29, 2024, 06:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவரின் இல்லத்திற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பாமக வழக்கறிஞர் பாலு முன்வைத்துள்ள இந்த முறையீட்டில், மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவரின் இல்லத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு கடந்த வாரத்தில் மட்டும் 3 முறை விலக்கி கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு விலக்கப்பட்டது குறித்து எவ்வித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர்,  இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுப்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் மனு அளிக்க வழக்கறிஞர் பாலுவுக்கு அறிவுறுத்தினர்.

அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Petition against withdrawal of protection given to State Human Rights Commission Chairman's house!
ShareTweetSendShare
Previous Post

நாளை காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

Next Post

தொண்டர்களுக்கு விஜய் நன்றி!

Related News

ரத்தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய திமுக அரசு குறட்டை விட்டு உறங்கி கொண்டிருக்கிறது – அன்புமணி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – 8-வது நாளாக எஸ்ஐடி விசாரணை!

ஈரோடு அருகே 19-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள்!

பெரம்பலூர் அருகே மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த குரங்கு – பொதுமக்கள் அதிர்ச்சி!

மேட்டூர் அணை நீர்வரத்து 59,000 கன அடியாக உயர்வு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : 2-வது நாளாக குளிக்க தடை!

Load More

அண்மைச் செய்திகள்

காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை – பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு!

100 % வரி அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிர் நடவடிக்கை எடுப்போம் – சீனா அறிவிப்பு!

புதுச்சேரியில் தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடக்கம்!

தீபாவளி பண்டிகை – ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை!

தீபாவளி பண்டிகை – திருச்சி கடை வீதிகளில் அலைமோதும் கூட்டம்!

மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு!

பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாலிபான்கள் தாக்குதல் – 12 பேர் பலி!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – அமித் ஷா, ஜெ.பி. நட்டா முக்கிய ஆலோசனை!

மதுரையில் இருந்து சுற்றுப்பயணம் – இன்று தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன்!

எஸ்.ஜே.சூர்யா,சாய் பல்லவி, விக்ரம் பிரபு, அனிருத் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies