மாநில மனித உரிமைகள் ஆமாநில மனித உரிமைகள் ஆணைய தலைவரின் இல்லத்திற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதற்கு எதிராக மனு!ணைய தலைவரின் இல்லத்துக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதற்கு எதிராக மனு!
Jan 22, 2026, 10:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாநில மனித உரிமைகள் ஆமாநில மனித உரிமைகள் ஆணைய தலைவரின் இல்லத்திற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதற்கு எதிராக மனு!ணைய தலைவரின் இல்லத்துக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதற்கு எதிராக மனு!

Murugesan M by Murugesan M
Oct 29, 2024, 06:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவரின் இல்லத்திற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பாமக வழக்கறிஞர் பாலு முன்வைத்துள்ள இந்த முறையீட்டில், மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவரின் இல்லத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு கடந்த வாரத்தில் மட்டும் 3 முறை விலக்கி கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு விலக்கப்பட்டது குறித்து எவ்வித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர்,  இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுப்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் மனு அளிக்க வழக்கறிஞர் பாலுவுக்கு அறிவுறுத்தினர்.

அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Petition against withdrawal of protection given to State Human Rights Commission Chairman's house!
ShareTweetSendShare
Previous Post

நாளை காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

Next Post

தொண்டர்களுக்கு விஜய் நன்றி!

Related News

தேவையற்ற இடத்தில் பல லட்சத்தில் பேருந்து நிறுத்தம் – அரசு நிதி வீணா?

அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியதா? -சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம்

சென்னை – துபாய் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை மார்ச் முதல் நிறுத்தம்

தெருவோரக் குழந்தைகளின் படிப்புக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்த பெண்மணி!

வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை!

தமிழ்ஜனம் செய்தி எதிரொலி – குப்பை கழிவுகள் அகற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

சொந்த நாட்டு மக்களை கொன்று குவித்த ஈரான் – நிர்வாணப்படுத்தி தாக்குதல்..பதைபதைக்க வைக்கும் அரசின் கொடூரம்!

ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தம் – வர்த்தகத்தில் நம்பர் ஒன் இந்தியா..அதிர்ச்சியில் அமெரிக்கா!

காசா அமைதிக் குழுவில் இணையப்போகும் இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் சம்மதம்!

மகப்பேறு மரணங்களைக் குறைக்கும் நோக்கில், ‘போடா கேர்ள்ஸ்’ அமைப்பு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது!

ரஷ்யாவில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனி பொழிவு!

ஒரே நாளில் 7 வாகனங்களில் எழுந்தருளும் மலையப்பசுவாமி – தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்

உதயநிதியின் தேசவிரோதக் கருத்துகளை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்! -பியூஷ் கோயல்

யாருடைய திட்டங்களையும் காப்பியடிக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை – இபிஎஸ்

பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் குறைந்தது 5 லட்சம் பேர் – எச்.ராஜா

மதுராந்தகத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies