பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் இந்தியா மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது - அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்!
Aug 5, 2025, 11:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் இந்தியா மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது – அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்!

Web Desk by Web Desk
Nov 4, 2024, 10:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அரசுமுறைப் பயணமாக ஆஸ்திரேலியா சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், குயின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தில் பேசினார். அப்போது, பிரிஸ்பேனில் உள்ள துடிப்பான இந்தியர்களை சந்தித்து உரையாடுவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

மேலும், இருநாடுகளிடையே கல்வி மற்றும் ஆராய்ச்சி குறித்த பரிமாற்றம் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், வரும் 8-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் ஆசியான் வட்டமேசை மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.

Tags: University of Queensland.jaisahnkar in austriliaBrisbane.prime minister modiExternal Affairs Minister Jaishankar
ShareTweetSendShare
Previous Post

போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை – சீட் கிடைக்காததால் தரையில் அமர்ந்து சென்னை வந்ததாக பயணிகள் வேதனை!

Next Post

சீருடை அணிந்து விருப்பத்துடன் ஆபத்தை நோக்கி செல்லும் ராணுவ வீரர்கள் – அமரன் படம் பார்த்த அண்ணாமலை பாராட்டு!

Related News

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies