ஈரோட்டில் பச்சிளம் குழந்தை விற்பனை - பெண் தரகர் உள்ளிட்ட 5 பேர் கைது!
Jul 3, 2025, 05:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரோட்டில் பச்சிளம் குழந்தை விற்பனை – பெண் தரகர் உள்ளிட்ட 5 பேர் கைது!

Web Desk by Web Desk
Nov 4, 2024, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோட்டில் பச்சிளம் குழந்தையை நாகர்கோவிலை சேர்ந்த தம்பதியினருக்கு விற்ற பெண் தரகர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கனி ராவுத்தர் குலம் பகுதியில் வசித்து வந்த நித்தியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், மாணிக்கம் பாளையம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவருடன் நித்தியாவுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது.

இதனால் கருவுற்ற நித்தியாவுக்கு கடந்த 1 மாதத்திற்கு முன்பு அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து குழந்தையை விற்க முடிவு செய்த சந்தோஷ்குமார், செல்வி என்ற தரகரை அணுகியுள்ளார்.

பின்னர் அவருடைய உதவியுடன் குழந்தையை நாகர்கோயில் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு நான்கரை லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நித்தியா இதுகுறித்து குழந்தை நலக்குழுவுக்கு புகாரளித்த நிலையில் சந்தோஷ்குமார், செல்வி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: erodeinfant soldNithiyaKani Rautharwoman broker
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரம் அருகே இருவருக்கு டெங்கு பாதிப்பு : மருத்துவமனையில் அனுமதி!

Next Post

டெல்லியில் தறிக்கெட்டு ஓடிய கார் – 20 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட போக்குவரத்து காவலர்கள்!

Related News

ஒடிசா : நகைக்கடையில் துப்பாக்கி முனையில் துணிகர கொள்ளை!

அஜித்குமார் மரணம் : நாகை நகர்மன்ற கூட்டத்தில் அதிமுக, திமுக உறுப்பினர்கள், கடும் வாக்குவாதம்!

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 40 பக்தர்கள் பத்திரமாக மீட்பு!

போதை பொருள் கடத்தல் வழக்கு : பிரசாத், கெவின், ஜான், பிரதீப் குமார் ஆகிய நபர்களுக்கு 4 நாட்கள் போலீஸ் கஸ்டடி!

ஆந்திரா : கோவிந்தராஜ சுவாமி கோயில் கடை வீதியில் பயங்கர தீவிபத்து!

வாரிசை தலாய் லாமாவினால் மட்டுமே தேர்வு செய்ய முடியும் – இந்தியா

Load More

அண்மைச் செய்திகள்

கானாவின் முதல் அதிபர் குவாமே நக்ருமா நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

ஓலா, ஊபர் – பீக் ஹவர்ஸில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies