கிராம பஞ்சாயத்து ஊழியர்களை அலுவலகத்தில் அடைத்து வைத்து போராட்டம்!
Aug 20, 2025, 01:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிராம பஞ்சாயத்து ஊழியர்களை அலுவலகத்தில் அடைத்து வைத்து போராட்டம்!

Web Desk by Web Desk
Nov 5, 2024, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்தில் தகுதிவாய்ந்த பழங்குடியின மக்களை புறக்கணித்ததாகக் கூறி, கிராம பஞ்சாயத்து ஊழியர்களை அலுவலகத்தில் அடைத்து வைத்து பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக – கேரள எல்லைப் பகுதியான வெள்ளரடா அருகே அம்புரி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட அங்கன்வாடியின் ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாகவும், தகுதிவாய்ந்த பழங்குடியின ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்த பழங்குடியின மக்கள், பஞ்சாயத்து செயலாளர் உட்பட 7 ஊழியர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பஞ்சாயத்து ஊழியர்களை அலுவலகத்திற்குள் அடைத்துவைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் அதிகாரி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியுற்ற நிலையில், பழங்குடியின மக்கள் இரவு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: Gram panchayat employees locked in the office protest!
ShareTweetSendShare
Previous Post

திமுக கவுன்சிலரின் கணவர் உட்பட 3 பேர் கைது!

Next Post

சிறுவர்கள் வெடித்த பட்டாசால் தீ விபத்து! : கூலித்தொழிலாளி பலி!

Related News

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies