கிராம பஞ்சாயத்து ஊழியர்களை அலுவலகத்தில் அடைத்து வைத்து போராட்டம்!
Mar 16, 2026, 02:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிராம பஞ்சாயத்து ஊழியர்களை அலுவலகத்தில் அடைத்து வைத்து போராட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்தில் தகுதிவாய்ந்த பழங்குடியின மக்களை புறக்கணித்ததாகக் கூறி, கிராம பஞ்சாயத்து ஊழியர்களை அலுவலகத்தில் அடைத்து வைத்து பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக – கேரள எல்லைப் பகுதியான வெள்ளரடா அருகே அம்புரி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட அங்கன்வாடியின் ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாகவும், தகுதிவாய்ந்த பழங்குடியின ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்த பழங்குடியின மக்கள், பஞ்சாயத்து செயலாளர் உட்பட 7 ஊழியர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பஞ்சாயத்து ஊழியர்களை அலுவலகத்திற்குள் அடைத்துவைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் அதிகாரி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியுற்ற நிலையில், பழங்குடியின மக்கள் இரவு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: Gram panchayat employees locked in the office protest!
ShareTweetSendShare
Previous Post

திமுக கவுன்சிலரின் கணவர் உட்பட 3 பேர் கைது!

Next Post

சிறுவர்கள் வெடித்த பட்டாசால் தீ விபத்து! : கூலித்தொழிலாளி பலி!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies